இப்படியாக இந்த சுதந்திரதினம்!
அ தென்னமோ தெரியவில்லை. சரியாக செங்கல்பட்டிலிருந்து தாம்பரத்துக்கும் இடையில் தூக்கம் கலைந்து விடுகிறது. அப்பர் பெர்த்தில…
அ தென்னமோ தெரியவில்லை. சரியாக செங்கல்பட்டிலிருந்து தாம்பரத்துக்கும் இடையில் தூக்கம் கலைந்து விடுகிறது. அப்பர் பெர்த்தில…
“ சா ர், ஒங்க சட்டையில முதுகுப் பக்கம் எதோ கறை போல இருக்கு” பைக்கை நிறுத்திவிட்டுத் திரும்பவும், வாட்ச்மேன் அருகில் வந…
உங்களுக்கு தமிழ்ச்சினிமாவில் பிடிக்காத இயக்குனர் யார் என்று கேட்டால், உடனடியாக ‘ஷங்கர்’ என்று சொல்வேன். அப்படியொரு திடம…
இந்த தொடர் பதிவு பலராலும் எழுதப்பட்டு பார்த்திருக்கிறேன். சிலருடையதை வாசித்திருக்கிறேன். யாராலும் அழைக்கப்படாமல் தப்பித…
அலுவலகம் முடிந்து, வீடு திரும்பி கதவைத் திறந்தான். புழுக்கத்தின் வாசம் முகத்திலடித்தது. காலையில் கிளம்பும்போது எப்படி இ…
“ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்” நினைவுகளாக ரீங்காரமிட, விடிகாலை சாத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி நடந்தேன். ச…
சினிமா என்பது தொழில். சினிமா என்பது கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுக்கக் கூடியது. சினிமா என்பது பொழுது போக்குச் சாதனம். …
பத்திரிகையை விரித்து, அந்த ஆக்டோபஸை தன் கிளியிடம் காட்டி, “நீயும் இருக்கிறாயே” என்று எரிச்சல்பட்டான் ஜோஸ்யக்காரன். “எ…
வீட்டில் ஒரு டார்சலைட்டை யார் கண்ணிலும் படாமல் அவன் வைத்திருந்தான்.. இருள் சூழ்ந்த சமயங்களில் உடனடியாக அதை எடுத்துக் கொ…
தீராத விளையாட்டுத் தாத்தாவை எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அற்புதமான சிறுகதை படித்தது போலிருக்கிறது என்றார். தமிழ் படைப்பு…
” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “எ…
கூடு கட்டிய காக்கைகள் எப்போதாவது கரையும் வேப்ப மரத்தில் இப்போது பகலெல்லாம் மைனாக்களின் சத்தங்கள் நிறைந்து தெறிக்கின்றன.…
‘‘குழந்தைகளோடு வீட்டில் இருந்தாலென்ன’ மனைவியின் மெல்லிய முணுமுணுப்பைத் தவிர்த்து ஐந்து மணி நேரம் பஸ் பிரயாணம் செய்து, ப…
கால்கள் தென்ன, அங்குமிங்கும் நடந்து, காற்றை பிடித்தபடியே பொத்தென விழுவார்கள். பேசுவதை நிறுத்தி, ஒருமாதிரியாய் அடங்கிப…
‘ பாவம், அந்த நாய்’ சொற்சித்திரத்தை தீராதபக்கங்களில் வெளியிட்டுவிட்டு, தொழிற்சங்கப் பணி நிமித்தம் விருதுநகர் சென்றுவிட…
ஒரு பழைய துணியோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறது அந்த நாய். வாயில் கவ்விக்கொண்டே கொஞ்ச தூரம் ஓடும். கிழே போடும். ஓ…
”டேய்” என பெருஞ்சத்தம் போட்டவாறு ஜீன்சும், டீ ஷர்ட்டும் அணிந்த இளைஞன் ஒருவன் ஓடிவந்து அந்த பெட்டிக்கடையில் இருந்த சோடா…
தினமும் அப்பாவுக்கு விடிகாலையில் நடப்பது வழக்கமாயிருந்தது. பத்ரகாளியம்மன் கோயில் அருகே செல்லும் போது, கந்தல் உடையில் …
ஒ ரு சிறிய கடற்பறவை நகரைச் சுற்றிப் பார்க்க விரும்பி ப்றந்து சென்றது. அப்போது ஒரு சுண்டெலியைப் பார்த்தது. அருகில் சென்ற…
சின்ன வயதில் எங்கள் பள்ளியில் பெரும்பாலும் எனக்கு பெண் வேடம்தான். ஆண்டுவிழா, சுதந்திரவிழா கொண்டாட்டங்களில் ஆடுவதற்கு ஜெ…
இலைகளை உரசியபடி வேண்டா வெறுப்பாய் மரக்கிளைகளின் ஊடே நகர்ந்த வண்ணத்துப் பூச்சி சட்டென்று விலகி தாழப் பறந்தது. சின்னச் சி…
ச னிக்கிழமை சாயங்காலம் லேசான மழைத் தூறலில் நனைந்துகொண்டுதான் திருநெல்வேலிக்கு பஸ் ஏறினேன். ஜன்னலோர இருக்கை கிடைக்காமல் …