இருட்டு வெளிச்சம்
எ ட்டு வயசு இருக்கும் போது இவளுக்கு கடுமையான காய்ச்சல் வந்திருக்கிறது. திரும்பி இருக்கச் சொல்லி ஊசி போடுவதற்குள் டாக்…
எ ட்டு வயசு இருக்கும் போது இவளுக்கு கடுமையான காய்ச்சல் வந்திருக்கிறது. திரும்பி இருக்கச் சொல்லி ஊசி போடுவதற்குள் டாக்…
சட்லெஜ் நதியின் கரையோர ஊரான பெரோஸ்பூரில் சிறுவர்கள் ஆச்சரியமாக அந்த ஹெலிகாப்டரை பார்க்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் மார்ச…
மண்ணைக் கொத்தி பாத்தி கட்டி கம்பி வேலி இழுத்துக் கட்டி ஆசைக் கனவோடு நட்டுவைத்தேன் விதவிதமாய்ப் பூஞ்செடிகள் நட்டு வ…
சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் புறப்படுவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் கூட இருக்கவில்லை. அந்த கம்பார்ட்மெண்ட்டில் கல…
மு ந்தா நாள், ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு இதோ இன்று விடிகாலை ஹௌரா வந்து சேர்ந்து விட்டேன். தொழிற்சங்கப் பணிகள் நிம…
நிலமெல்லாம் வேகமெடுத்து கடக்கிறது செடி,கொடி,மரங்களெல்லாம் சுழன்று சுழன்று மறைகின்றன தூரத்து மலையும் பின்னோக்கி நகர்க…
எழுத்தாளர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர். பூ படத்தின் கதையான ‘வெயிலோடு போய்’எழுத…
எப்போது பார்த்தாலும் என்னறையின் கண்ணாடியை கொத்திக்கொண்டே இருந்தது அந்தச் சிட்டுக்குருவி எத்தனைமுறை விரட்டினாலும் ஜன்னல…
அப்புறம் எங்களுக்கும் அந்த பைத்தியம் பிடித்தது. சிறுபத்திரிக்கை ஆரம்பிக்கும் எண்ணத்தைத்தான் சொல்கிறேன். (அது ஒரு தனி அன…
ஆறு வருசத்துக்கு முன்னால் ஒரு சின்ன வாய்த்தகராறில் அவனது சித்தப்பாவின் காலை விறகுக்கட்டையால் அடித்து ஒடித்து விட்டான். …
தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவன் வேகமாக வீட்டிற்கு வந்து படுக்கையில் போய் கவிழ்ந்துகொண்டான். யாரும் கூப்பிடாமல லேசில்…
அறை அறையாய் நிறைந்த மாபெரும் உலகம் அது. எனக்கென்று அறை பிடித்துக் கொண்டேன். ஜன்னல் வழியே பார்க்கிற போது யார் யாரோ…
எ ட்டு வயது சிறுமி பிங்கியின் உதடுகளில் இப்போது பூத்திருக்கும் புன்னகையை லாஸ் ஏஞ்செல்ஸில், ஆஸ்கருக்கான திரையில் உலகம் க…
இயற்கை அடர்ந்திருக்கும் அழகான மலைப்பாதையில் அந்தக் கார் சென்று கொண்டிருக்கும். அவளும், அவனும் உள்ளே உட்கார்ந்திருப்பார…
அதிகம் யாரோடும் பேசிக்கொள்ள மாட்டான். டாக்டர் சற்குணம், வேலை பார்க்கும் வங்கியில் பியூன் பெருமாள்சாமி, தனது எலிமெண்ட்ட…
அவனது பெயர் ஞாபகம் இல்லை. தேவையும் இல்லை. உங்கள் பெயராக இருக்கலாம். என் பெயராக இருக்கலாம். ஒரு வங்கி ஊழியன். வயது முப்ப…
ஒரு அடி கூட முன்னால் எடுத்து வைக்கவில்லை காலருகே தேள் கொஞ்சம் தள்ளி கட்டு விரியன் நெளு நெளுவென்று பூரான்கள் அடுத்து அச…
இந்தோனேசியாவின் சிறைக்கம்பிகளுக்குள் உருவான நாவல் இது. பிரமோத்ய அனத்த தோயர் 1925ல் பிறந்தார். டச்சுக்களின் காலனியாதிக…
நடைபாதை ஓரங்களில் பிளாஸ்டிக் மரங்களைப் பயிரிடுவோம் பிளாஸ்டிக் கிளைகளில் பிளாஸ்டிக் பறவைகள் பிளாஸ்டிக் தங்கக் கதிர்களில…
கனவான்கள் மேல் தளத்திலும் எளியவர்கள் கீழ்த் தளத்திலும் பனிப்பாறைகள் பொருளாதார நெருக்கடியாய் மோதும்போது படகுகளில் ய…
ஈரோடு பாஸஞ்சருக்காக பிளாட்பாரத்தில் அண்ணனுக்காக காத்திருந்த போது, சற்றும் எதிர்பாராத விதமாக நண்பனும் அதே ரெயிலிலிருந்…
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருக்கிறது. நமது தமிழ் எழுத்தாளருக்கு இந்த விருது கிடைத்திரு…