விளையாட்டுச் சாமான்



நிலமெல்லாம்  
வேகமெடுத்து கடக்கிறது
செடி,கொடி,மரங்களெல்லாம்
சுழன்று சுழன்று மறைகின்றன
தூரத்து மலையும்
பின்னோக்கி நகர்கிறது
மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்
தலைதெறிக்க ஓடுகின்றன

குழந்தை ஒன்று
தாயின் இடுப்பில் இருந்தபடி
கையசைத்து சிரிக்கிறது.


Comments

18 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. அழகா உணர்ந்து உணர்த்தி இருக்கீங்க

    ReplyDelete
  2. காட்சிகள் கண்முன்

    ReplyDelete
  3. ¦Ã¡õÀ þÂøҦáõÀ þÂøÒ

    ReplyDelete
  4. அருமையான கவிதை..

    ReplyDelete
  5. நல்ல குழந்தைப் பார்வை. அருமையான கவிதை

    ReplyDelete
  6. நல்லா இருங்குங்க. உணர்ந்து எழுதியிருக்கீங்க

    ReplyDelete
  7. நட்புடன் ஜமால்!
    நரசிம்!
    அனானி!
    உமாசக்தி!
    வேத்தியன்!
    வேலன்!
    ஆதவா!

    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  8. அருமையாக இருக்கிறது

    ReplyDelete
  9. அருமை.

    குழந்தையின் கையசைப்பு கண்முன்னே விரிகிறது.

    ReplyDelete
  10. ரொம்ப நல்லா இருக்குங்க,
    காட்சிக்கவிதையில் கிடைக்கிற சுகம் இருக்கிறதே......

    குழந்தைகள் உலகம் வியப்புகளாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பியது இல்லையா

    ReplyDelete
  11. அந்த குழந்தையை பொருத்தமட்டிலும் அது விளையாட்டு பொருள்! அவ்வளவே...


    வித்தியாசமான பார்வை..

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அனுபவிக்கிற விசயங்கள்...

    ReplyDelete
  13. அழகான கவிதை...........

    ReplyDelete
  14. இன்று உங்கள் பக்கத்தில் ரயில் பயணம் பற்றித் தான் நிச்சயம் ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன்; சரியாக!

    கவிதையில் ஒரு ஓவியமே தீட்டிவிட்டீர்கள்!

    ReplyDelete
  15. இன்று உங்கள் பக்கத்தில் ரயில் பயணம் பற்றித் தான் நிச்சயம் ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன்; சரியாக!

    கவிதையில் ஒரு ஓவியமே தீட்டிவிட்டீர்கள்!

    ReplyDelete
  16. முரளிக்கண்ணன்!
    அமிர்தவர்ஷினி அம்மா!
    யாத்ரா!
    ஷீ-நிசி!
    தமிழன் கறுப்பி!
    அத்திரி!
    தீபா!
    கார்த்திகேயன்!

    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete

You can comment here