ஒரு அடி கூட
முன்னால்
எடுத்து வைக்கவில்லை
எடுத்து வைக்கவில்லை
காலருகே தேள்
கொஞ்சம் தள்ளி
கட்டு விரியன்
நெளு நெளுவென்று
பூரான்கள் அடுத்து
அசையாமல்
அப்படியே நின்றிருந்தான்
அதுவே நல்லது என
அப்படியே நின்றிருந்தான்
அதுவே நல்லது என
பின்னால்
ஒரு மதயானை
முன்னங்காலை தூக்கியபடி!
இப்ப ஏதாவது செய்தே ஆகணுமே...
ReplyDeleteஎன்னதிது இப்படிப் பயமுறுத்துறீங்க?
ReplyDeleteஇரண்டு பக்கமும் பிரச்சனையா??? ஏதாவதத ஒண்ணை தேர்ந்தெடுத்துதானன ஆகணும்....
ReplyDeleteகவிதையில ஏதோ ஒண்ணு குறையறாப்ல இருக்கு... ஒரரவேளை நமக்கு படிக்கத் தெரியலையோ????
யானை காலைத் துக்கிக் காட்டுற வரைக்கும் புழுக்களின் மத்தியிலும் பூரான்களின் மத்தியிலும் கூடப் படுத்துத் தூங்கும் சோம்பேறிகள் .. யார் அது?
ReplyDelete:)-
ReplyDeleteதமிழன் கருப்பி!
ReplyDeleteரொம்பச் சரி!
ஒருவித இயலாமை உணர்ச்சியை ஏற்படுத்துகிறது உங்கள் கவிதை
ReplyDeleteவேலன்!
ReplyDeleteஏன் பயப்படறீங்க?
ஆதவா!
ReplyDeleteகவிதையில் குறைவாக்கூட இருக்கலாம்.
தீபா!
ReplyDelete//யானை காலைத் துக்கிக் காட்டுற வரைக்கும் புழுக்களின் மத்தியிலும் பூரான்களின் மத்தியிலும் கூடப் படுத்துத் தூங்கும் சோம்பேறிகள் .. யார் அது?//
வாழ்வில் சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கும் பெரிதாய் அலட்டிக் கொள்கிறவர்கள்...
அமிர்தவர்ஷிணி அம்மா!
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி.
முரளிக்கண்ணன்!
ReplyDeleteஐயோ... அதிலிருந்து விடுபடணும்னுதான் இந்தக் கவிதை...
This comment has been removed by the author.
ReplyDelete////ஆதவா!
ReplyDeleteகவிதையில் குறைவாக்கூட இருக்கலாம்.////
ஹா ஹஹஆ,,,, சார்,,, உங்க பதில் சூப்பர்.... எனக்கு புரியலைங்கறத திமிரா சொன்னேன்.. நீங்க அதை அப்படியே மாத்தி எனக்கு ஆப்பு வெச்சுட்டீங்க..... :D :D
தீபாவின் உங்கள் பதில்.... கொஞ்சம் புரிய வைத்ட்தது...
என்னை நான் காத்துக்கொள்ள எனக்குள் ஒரு வேகம் வந்தே ஆகவேண்டும்.பயந்து அதிலேயே நின்றுகொண்டிருந்தால் ஆபத்து எனக்குத்தான்.உந்து....முன்னேறு!
ReplyDelete