வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகளும், வாழ்த்துக்களும்!
சற்றுமுன் வம்சி பதிப்பகத்தின் சார்பில் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. (நடுவர்கள்: எழுத்தாளர்கள் ந…
சற்றுமுன் வம்சி பதிப்பகத்தின் சார்பில் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. (நடுவர்கள்: எழுத்தாளர்கள் ந…
அடிக்கடி நான் வாசிக்கும் புத்தகங்களில் ஒன்று “the greatest works of kahlil Gibran". கலீல் கிப்ரான் எப்போதும் மி…
நாற்காலிக்கு மிக நெருக்கமாக யாரும் சுற்றி வரக் கூடாது என்பது ஆட்டத்தின் கணக்கு. நாற்காலியை விட்டுத் தள்ளிப் போய…
இப்போதுதான் கொஞ்சம் ஆசுவாசம் ஏற்பட்டு இருக்கிறது. இனி அடிக்கடி தீராதப் பக்கங்கள் வரமுடியும் என நினைக்கிறேன். வம்ச…
‘வம்சி சிறுகதைப் போட்டிக்கு’ என்று குறிப்பிட்டு குட்டி குட்டியாய் மூன்று கதைகளை மெயிலில் அனுப்பியிருந்தார் பாஸ்கரன். …
வம்சி சிறுகதைப் போட்டியின் கடைசி தேதி 31.10.2011 என்று குறிப்பிட்டு இருந்தோம். சில பதிவர்கள் கடைசி தேதியை நீட்டிக்கலா…
“அறுவடை முடிந்த வயக்காட்டில் நான் ஆண்பிள்ளைகளோடு சேர்ந்து கைப்பந்து விளையாடினேன். கிட்டிப்புல் விளையாடினேன். தூண்டில் ப…
உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்னைக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டியிருந்தது. மகளின் ஞாபகத்தில் டவுணுக்குச் சென்று ரெ…
வம்சி சிறுகதைப் போட்டிக்கு இதுவரை வந்த கதைகள் இங்கே தொகுக்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை மொத்தம் 121 பேர் கலந்து கொண்டி…
மருத்துவரைப் பார்க்க வந்திருந்த அந்த இளம் பெண் எப்போதும் சோர்வும், உடல் வலியும் இருப்பதற்கு எந்த சிகிச்சை எடுத்தும் சரி…
ஊழலை ஒழிக்கப் போகிறேன் பேர்வழி என்று கதர்குல்லாவோடு கிளம்பியவர், இப்போது காங்கிரஸை ஒழித்தால்தான் ஊழலை ஒழிக்க முடிய…
எழுத்தாளர் கோணங்கி குறித்து எழுத்தாளர் பவா எழுதிய பதிவை கடுமையாக விமர்சனம் செய்து ஸ்ரீரசா என்னும் நண்பர் பின்னூட்டமி…
குமாரபுரத்தில்தான் இப்போது ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிவதாக எழுத்தாளர் உதயசங்கர் சொன்னதும், “கு.அழகிரிசாமியின் குமா…
நேற்று குழந்தையை எதற்கோ சத்தம் போட்டான் அவன் . உம்மென்று, படுக்கையில் போய் சுருண்டு கொண்ட குழந்தையின் முதுகைத் தட்டி…
ஒ ரே ஒரு வாக்கியம் தான் அது. இரண்டு குழந்தைகளுக்கு இடையேயான உரையாடலில் அதன் ஒலியளவு மிக அற்பமானது. அதை ஒரு பெரிய நாவலுக…
என்ன காரணம் என்று தெரியவில்லை, ஒருவருக்கு ரொம்பவே பொத்துக்கொண்டு வந்துவிட்டது. எழுத்தாளர் கோணங்கியோடு பழகிய காலத்தின் ஈ…
வெளிச்சத்தில் எல்லோரும் தெரிந்தவர்களாய் இருந்தார்கள். தூங்காமல் அரட்டை அடித்தபடி பழங்கள், சுவீட்கள், பூக்கள் என தனி…
இதை எழுதியிருப்பவர் எழுத்தாளர் உதயசங்கர் . சமீபத்தில் வம்சி பதிப்பகத்திலிருந்து வெளிவந்திருக்கும் ‘முன்னொரு காலத்தில…
பத்திரிகைகளில் எழுதப்படும் பல சிறுகதைகளை விடவும் அருமையான சிறுகதைகளை வலைப்பக்கங்களில் நமது பதிவர்கள் எழுதி வருகிறார்க…
உதயசங்கர், கிருஷி, சாரதி, பவா செல்லத்துரை, ஷைலஜா, நான் எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். எழுத்தாளர்…