அறிமுகம்



சொந்த ஊர் செங்குழி (திருச்செந்தூர் அருகே).  வளர்ந்தது ஆறுமுகனேரி. வசிப்பது சாத்தூர். வார்த்தது தொழிற்சங்கம். 

பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம், பின்னர் தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியனில் பொதுச்செயலாளராகவும், முன்ன்ணி பொறுப்பாளராகவும் 35 ஆண்டுகளாக செயல்பாடு.

இராஜகுமாரன் (மீனாட்சி புத்தகாலயம்), போதிநிலா (வம்சி பதிப்பகம்) என இரு சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.  இரண்டாம் இதயம் (பாரதி புத்தகாலயம்)  அனுபவங்களின் தொகுப்பு  வெளிவந்துள்ளது.

’சேகுவேரா - சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில்’, ’காந்தி புன்னகைக்கிறார், ஆதலினால் காதல் செய்வீர்’, ’என்றென்றும் மார்க்ஸ்’, ’மனிதர்கள் உலகங்கள் நாடுகள்’ போன்ற Non fiction புத்தகங்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

மேலும் எழுதிய புத்தகங்கள் அமேசானில் வெளிவந்திருக்கின்றன.

பள்ளம், இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.


மேலும் அறிந்து கொள்ள :  

எழுத்தாளர். ஜா.மாதவராஜ்  

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!