இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா
“ ஆண்களற்ற சுதந்திரமானவெளியில் கட்டுண்டு கிடந்த பெண் மனதின் உரையாடல் தடைகளற்று சுதந்திரமாக வெளிப்படுகிறது. அப்படித்தான்…
“ ஆண்களற்ற சுதந்திரமானவெளியில் கட்டுண்டு கிடந்த பெண் மனதின் உரையாடல் தடைகளற்று சுதந்திரமாக வெளிப்படுகிறது. அப்படித்தான்…
கடைசியாக யாரோ சென்ற பாதையில் அவன் வந்து கொண்டு இருந்தான். தரையெல்லாம் பூக்கள் கொட்டிக் கிடந்தன. பல வண்ணங்களில் அழகழ…
எனது மூக்கு தொடங்குகிற இடத்தில் முடிந்துவிடுகிறது உனது சுதந்திரம்.....என்று (யாரோ) ஆங்கிலத்தில் சொல்லப்படுவது உண்டு. அத…
சி ல நாட்களுக்கு முன்பு வந்த செய்தி இது. அவர்கள் செய்த குற்றம், தேர்வு சரியாக எழுதவில்லையாம். பள்ளி முடிந்தவுடன், அவர்…
எ ழுத்தில் இறுதிசெய்யப்பட்டவை மட்டுமே வரலாறு என்றிருந்த நிலையை பின்காலனிய காலத்துச் சிந்தனைகள் கலைத்திருக்கின்றன. பாட்ட…
"ஆபத்து!.... ஆபத்து” “யாருக்கு ஆபத்து, என்ன ஆபத்து” “எனக்கு ஆபத்து... அவருக்கு ஆபத்து, இவருக்கு ஆபத்து. எங்கள் உயி…
“ கு லை குலையா முந்திரிக்கா” “நரியே நரியே சுத்தி வா” “கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?” “கூட்டத்துல இருக்கான் கண்டுபிடி” …
ரஷ்ய எழுத்தாளரும் உலகம் முழுவதும் அறியப்பட்டவருமான அன்டன் செகாவின் 150வது பிறந்த ஆண்டு உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது…
“ தண்ணீர்க்குடம் எடுத்து தனிவழியாகப் போன தங்கை எதற்கு இஸ்லாமிய இளைஞனைப் பார்த்துச் சிரிக்கிறாள் எனப் பதறி நெல்கொட்…
அ ருமைத் தோழன் காமராஜ், தனது வலைப்பக்கத்தில் எழுதிய கதைகளையும், இன்னும் சில கதைகளையும் சேர்த்து தனது இரண்டாவது தொகுப்…
அ ப்போது தீபா ‘பளஸ் ஒன்’ படித்துக்கொண்டிருந்தாள். ஒருதடவை அம்முவோடு சென்னைக்குச் சென்றிருந்தபோது, தீபா ஆங்கிலத்தில் கதை…
இந்தியாவின் தனித்துவம் என்னவென்றால் இந்திய சமுதாய அமைப்புதான் என்று பெருமிதத்துடன் கூறுவோர் உண்டு. வேலைப்பிரிவினை அடி…
மந்திரவாதியின் சாபத்திலிருந்து விடுபட இளவரசனோ அல்லது மந்திரியின் மகனோ கிளியையோ அல்லது ஒற்றை மலரையோத் தேடிப் புறப்படுவார…
எல்லாம் உருகி, எங்கும் நிறைந்து கிடக்கிறது. தென்னங்கீற்றில் சரம் கோர்த்து திரண்டு மெல்ல மெல்ல வழிகின்றன துளிகள். சொட்டு…
ஒத்தையா அல்லது இரட்டையா? பூவா அல்லது தலையா? அவரா அல்லது இவரா? தப்பாகவே கேள்விகளும் தப்புத் தப்பாகவே பதில்களும்.
புனைவின் சகல சாத்தியங்களையும் எதிர்கொள்ளும் இலக்கியவடிவமாக நாவலே இன்று வரை நீடித்திருக்கிறது. மிகச்சரியான துவக்கம். சம்…