“குலை குலையா முந்திரிக்கா”
“நரியே நரியே சுத்தி வா”
“கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?”
“கூட்டத்துல இருக்கான் கண்டுபிடி”
“குலை குலையா முந்திரிக்கா”
“நரியே நரியே சுத்தி வா”
“கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?”
“கூட்டமா இருக்கான் கண்டுபிடி”
“குலை குலையா முந்திரிக்கா”
“நரியே நரியே சுத்தி வா”
“கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?”
“கூடவே இருக்கான் கண்டுபிடி”
“குலை குலையா முந்திரிக்கா”
“குலையா முந்திரிக்கா”
“முந்திரிக்கா”
கலக்கல் ;)
ReplyDeleteஇங்கே அசத்துவது யாருங்க! Super.
ReplyDeleteசரியான நேரத்தில் சரியான வரிகள் நன்றி தோழரே...
ReplyDeleteபோரோட திங்கிற மாடுகளுக்கு புடுங்கி போட்டா ஆவுமாங்க.....
ReplyDeleteமுந்திரிக்கா.... Super....
ReplyDeleteஒரு வீட்டில் திருடப்போனா, கொண்டுபோன சாக்கு நிறைய அள்ளிட்டு வரலாம்..வீட்டையே தள்ளீட்டு வரலாமா?
ReplyDelete----செங்கோவி
ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்
கூட்டத்துல, கூட்டமா, கூடவே..
ReplyDeleteஅசத்தல் அண்ணா.
பனங்காட்டு நரி @ அரசியல்வாதி
ReplyDelete“நரியே நரியே சுத்தி வா”
“நரியே நரியே சுத்தி வா”
மக்ள ஏமாத்த நாங்க போடர நாடகம்
“நரியே நரியே சுத்தி வா”
ஓட்டு போட்டவங்களுக்கு நாமம் போடலாம்
“நரியே நரியே சுத்தி வா”
arumaiyana paadal....!
ReplyDelete