மாதங்களில் அவர்கள் மார்கழி!
சில நாட்களுக்கு முன்பு அப்பா சொன்னார்கள், மார்கழி நேற்று பிறந்து விட்டது’ என்று. கனத்து அமைதியாகிப் போனேன். இந்த சில நா…
சில நாட்களுக்கு முன்பு அப்பா சொன்னார்கள், மார்கழி நேற்று பிறந்து விட்டது’ என்று. கனத்து அமைதியாகிப் போனேன். இந்த சில நா…
வா சிப்பு அனுபவங்கள் பற்றி முன்னர் ஒருமுறை பதிவர் லேகா அவர்கள் அழைத்த தொடர் பதிவில் ‘பாட்டியில் குரலில் இருந்து விரியும…
அந்த பேருந்து நிலையத்தில் பகலின் அடையாளங்கள் எல்லாம் தளர்ந்து விட்டிருந்தது. திக்குமுக்காட வைத்த மனிதத்திரளும் வாகனங்…
முன்னர் ஒருமுறையும் சச்சின் ஒரு கருத்து தெரிவித்தார். வெறுக்கவே முடியாத அந்த விளையாட்டு வீரர் மீது அப்போது வருத்தம்…
ஒ ரு கதை நம்மை என்னவெல்லாம் செய்கிறது! மலையாளத்தில் இந்தக் கதையை எழுதியவர் மாதவிக்குட்டி. அக்டோபர் 2008 மாத ‘ஒரு இன…
நேற்றைய எனது பதிவு வெளியிடும்போதே தெரியும், அனானிகளின் படையெடுப்பு இருக்கும் என்று. அப்படித்தான் ஆகியிருக்கிறது. இதில்…
பிரபல ஓவியர் எம்.எப்.உசேன் இந்தியாவுக்கு விரைவில் திரும்புவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மதவெறியர்களும், அவர்…
பகலெல்லாம் வீட்டின் தரை முழுக்க சப்தமிட்டு ஓட்டியவன் கைகளில் இரவின் நிம்மதியாய் இருந்தது அந்த பைக். பூஸ்ட் வாங்கியதற்க…
ஐ .ஏ.எஸ். நேர்முகத் தேர்வுக்கு அவனுக்கு அழைப்பு வந்திருக்கும். எப்படியும் ஐ.ஏ.எஸ். ஆகிவிடுவான் என வீடே அவனை நம்பியிரு…
மேன்சன் மாடியிலிருந்து முகச்சவரம் செய்தபடி பார்த்தவன் பட்டாம்பூச்சியானேன் இன்று சனிக்கிழமையாதலால் சீருட…
க ல்யாணமான புதிதில் நவம்பர் ஒண்ணாம் தேதி, எனது வங்கி முகவரிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து வந்திருந்தது. திறந்து பார்த்…
( சஃபையர் தியேட்டர் இன்று இல்லை. கேஸ் ஸ்டவ் இல்லாத மத்திய தர வர்க்கம் இப்போது இல்லை. கம்ப்யூட்டரை எதிர்த்து தொழிற்சங்…
“நேற்று என் பழைய கவிதைப் புத்தகத்திலிருந்து இரண்டு வரிகளை தூசிதட்டி எடுத்து, இடம் மாற்றி வைத்தே…
சில கவிதைகளைப் படித்தவுடன் நமக்கு புரியாது. திரும்பத் திரும்ப படிக்க வேண்டியதிருக்கும். பின்னூட்டங்களைப் பார்த்தால்…
பதிவுலகில் கால் பதித்து சரியாக 13 மாதங்கள் ஆகின்றன. மீண்டும் வாசிக்கவும், எழுதவும் வைத்த இந்த வெளியை மிகவும் நேசிக்க…
இளநீலச் சட்டையும், கருநீல கால்ச்சட்டையோ அல்லது பாவாடையோ அணிந்த குழந்தைகளைக் கூட்டி வந்து பள்ளியில் விடும் பெற்றவர்க…
ஆசை மனைவியோடும், அருமைக் குழந்தையோடும் காணாமல் போய்விட்டான். பிறந்ததில் இருந்து ஊரைப் பிரியாதவனுக்கு வயது முப்பத்…
சில நாட்களுக்கு முன் ‘ பக்ஷே சரணம் கச்சாமி’ என்று ஒரு சொற்சித்திரத்தை இங்கே எழுதியிருந்தேன். தோழர்.கவின்மலர் அதுகுற…
நேற்றிரவு வெடித்துச் சிதறி ஒளிக் குப்பையாய்க் கிடந்த வானம் சுத்தமாய் இருக்கிறது கிழக்குப் பக்கம் சாவக…
பத்து மாதங்களாய் தோற்றுக் கொண்டு இருக்கிறான் அந்த ஓவியன். புத்தரை வரையவே முடியவில்லை. எந்த வர்ணத்தில் வரைந்தால…
கொ ஞ்ச காலமாகவே யோசித்து வந்தது. இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது. இலக்கியம் குறித்து திட்டமிடல்களோடு உட்காருகிற …