“கண் அவிஞ்சு போச்சே...”
சூரியன் மறைவது போல பொன்னுத்தாய் ஆச்சிக்கு பார்வை தேய்ந்து கொண்டு இருந்தது. குருடி என்று யாராவது சொல்லிவிட்டால் மட்டும் …
சூரியன் மறைவது போல பொன்னுத்தாய் ஆச்சிக்கு பார்வை தேய்ந்து கொண்டு இருந்தது. குருடி என்று யாராவது சொல்லிவிட்டால் மட்டும் …
ஒரே நேரத்தில் பூனையும், குருவியும் கர்ப்பமுற்றிருந்தன சாத்தியிருந்த ஜன்னலுக்கும், கம்பிக்கும் நடுவே குருவி கூடுகட்டிக் …
சூரியனை அடைகாக்கும் புல்லின் நுனியில் இருந்து திரட்டிய கவிதையோடு உலகைக் குலுக்க வந்தவன் அவர்களில் இருக்கலாம். சாமானிய…
அம்மா கேட்டாள். “எங்கே! ஒண்ணு ரெண்டு சொல்லு பார்ப்போம்!” “ஒண்ணு” மௌனம். அதற்கு மேல் குழந்தையால் சொல்ல முடியவில்லை. மீண்…
ஆட்டத்தின் முக்கியத் தருணம் வந்தது. யானைகள் அங்குமிங்கும் நிற்க, குதிரையை நகர்த்திவிட்டு அவன் சொன்னான் “செக்”. ராஜாவுக்…
சில மாதங்களுக்கு முன்பு பராசக்தி மகளிர் கல்லூரியிலிருந்து சினிமா குறித்துப் பேசுவதற்கு அழைத்திருந்தார்கள். தென்காசியிலி…
இந்த மூன்று கவிதைகளும், வெவ்வேறு கவிஞர்களால், வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு பொருளில் எழுதப்பட்டவை. ஆனால் ஒரே குரலில் ஒர…
கோத்ரா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட Final solution என்னும் ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மனித உயிர…
இரண்டு வருடங்களுக்கு முன்பு நானும் எழுத்தாளர்.காமராஜும் கடலூர் சென்று விட்டு பஸ்ஸில் திரும்பிக் கொண்டு இருந்தோம். வழியி…
வெயிலும், வேலிக்கருவேல மரங்களுமான இராமநாதபுரத்தின் கிராமங்களுக்குள் இரண்டுநாளாய் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். புயல்…
வரலாற்றில் இதே ஏப்ரல் 13ம் தேதி. 1908ம் வருடம். முசாபூர் மாவட்டத்தின் கொடூரமான மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த கிங்ஸ்போர்டு மீத…
படிக்கும் வரை காகிதத்தில் எழுத்துக்களாய் காத்துக்கொண்டிருக்கும் கவிதைகள் சில, படித்து முடித்ததும் நம்மோடு கூடவே உலவ ஆரம…
"இந்த அரண்மனையை தூரத்தில் நின்று பார்த்திருக்கிறோம். இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை”. …
எப்போதாவது ஒரு கணம் இதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? முதன்முதலாய் பள்ளியில் சேர்ந்த அன்று, பக்கத்தில் உட்கார்ந்து…
அந்த இரவில் தன் ஐந்து வயது மகன் ஜோஷ்யாவை சுமந்தவாறே அந்த இத்தாலிய நாட்டு சிப்பந்தியான யூதன் கைடோ நடந்து செல்கிறான். த…
ஓட்டமும் நடையுமாய் மெயின் ரோட்டுக்கு வந்து பெட்டிக்கடையில் போய் நின்று “திருச்செந்தூர் பஸ் போய்ட்டா” கேட்டேன். “இப்பத்…
இருபத்தைந்து வருடங்களுக்கு மேலிருக்கும் என நினைக்கிறேன். சென்னையில் escape to victory படம்பார்த்த போது ஏற்பட்ட மன ஒட்ட…
இதற்கு முன்னரும் ஒரு சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். 1965ம் வருடம் காட்டுப்பள்ளியில் வைத்து நெருக்கமா…
நிராசை மிக்க தேவதைகளைப் பற்றி ஊடகங்கள் சித்தரித்த விதம் மற்றும் தொனியை என்னுடைய முந்தைய பதிவொன்றில் சுட்டிக்காட்டி இரு…