கிளிஞ்சல்கள் பறக்கின்றன (கவிதைத் தொகுப்பு)
எ ழுதி, எழுதி அழித்துக்கொண்டே இருக்கின்றன அலைகள். கொந்தளிப்பு, குதூகலம் எல்லாம் அடங்கமாட்டாமல் தத்தளித்துக் கிடக்கிறது.…
எ ழுதி, எழுதி அழித்துக்கொண்டே இருக்கின்றன அலைகள். கொந்தளிப்பு, குதூகலம் எல்லாம் அடங்கமாட்டாமல் தத்தளித்துக் கிடக்கிறது.…
ப ல்லாயிரக்கணக்கான அறைகள் கொண்ட ஒரு பெரும் கட்டிடத்தின் ஒரு அறையில் நாம் தங்கியிருப்பது போன்ற உணர்வை இந்த வலைப்பூக்கள் …
எ ண்பதுகளில் ஜோல்னாப்பைக்குள் புத்தகங்களை வைத்துக் கொண்டு, இரவு பகல் தெரியாமல் அலைந்து திரிந்த தருணங்கள் ஞாபகத்துக்கு வ…
சில நாட்களுக்கு முன்பு அப்பா சொன்னார்கள், மார்கழி நேற்று பிறந்து விட்டது’ என்று. கனத்து அமைதியாகிப் போனேன். இந்த சில நா…
வா சிப்பு அனுபவங்கள் பற்றி முன்னர் ஒருமுறை பதிவர் லேகா அவர்கள் அழைத்த தொடர் பதிவில் ‘பாட்டியில் குரலில் இருந்து விரியும…
நேற்று பவா செல்லத்துரை போன்செய்து ‘ பூக்களிலிருந்து புத்தகங்கள்’ அச்சேறிவிட்டன என்றும், அதன் அட்டைப்படங்களை அனுப்பி வை…
எந்தவித நியதிகளும், விதிகளுமற்று மூர்க்கத்தனமான தாக்குதல்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. ‘எல்லா தர்மங்களும் எனக்குத் …
பத்து நாளைக்கு முன்தான் ரொம்ப சந்தோஷமாய் பேசிக்கொண்டு இருந்தார். “ திருநெல்வேலிப் பேட்டையில் இருக்குற அந்த அருந்ததி…
கண்ணெல்லாம் எரியுதம்மா கண்ணெல்லாம் எரியுதம்மா உறக்கம் பிடிக்காமல் புரண்ட சிறுவன் இப்போது தாயை…
‘பூக்களிலிருந்து சில புத்தகங்கள்’ பணி முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. புத்தகங்களின் தலைப்பு, அவை பற்றிய குறிப்புக்…
ச மச்சீர் கல்வி என்பதை பாடத்திட்டங்களுக்கு இடையே உள்ள மேடுபள்ளங்களை நிரவுவது என்ற முறையில் கொச்சைப் படுத்திவிடக்கூடாது.…
பூ க்களிலிருந்து புத்தகங்களுக்கு ஏறத்தாழ இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சுட்டிகள் பரிந்துரை செய்யப்பட்டு மெயிலுக்கு வந…
அந்த பேருந்து நிலையத்தில் பகலின் அடையாளங்கள் எல்லாம் தளர்ந்து விட்டிருந்தது. திக்குமுக்காட வைத்த மனிதத்திரளும் வாகன…
“எம் பொண்டாட்டி நல்லவளய்யா எம் பொண்டாட்டி நல்லவளய்யா சோறு கேட்டா சோத்தால அடிப்பா கொழம்பு கேட்டா கொண்டைய அறு…
indian ink என்னும் வலைத்தளத்தில் ;’சைபர் ஹ்யூமர்’ என்னும் தலைப்பில் வைத்த போட்டிக்கு வந்து பரிசு பெற்ற கார்ட்டூன்க…
முன்னர் ஒருமுறையும் சச்சின் ஒரு கருத்து தெரிவித்தார். வெறுக்கவே முடியாத அந்த விளையாட்டு வீரர் மீது அப்போது வருத்தம்…
ஒ ரு கதை நம்மை என்னவெல்லாம் செய்கிறது! மலையாளத்தில் இந்தக் கதையை எழுதியவர் மாதவிக்குட்டி. அக்டோபர் 2008 மாத ‘ஒரு …
அல்லல் படும் ஒரு மனிதரின் எதிரே ஒரு மாய தேவதை தோன்றி, நீ என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டால் அந்த மனிதர் என்னை மீ…
“நான் பாட வந்த பாட்லை இன்னும் பாடவில்லை யாழின் நரம்புகளில் சுருதி கூட்டி கூட்டியே என் காலம் கழிகிறது” என…
நேற்றைய எனது பதிவு வெளியிடும்போதே தெரியும், அனானிகளின் படையெடுப்பு இருக்கும் என்று. அப்படித்தான் ஆகியிருக்கிறது. இ…