சோளகர் தொட்டி - ச.பாலமுருகன்
காலம் விசித்திரங்களால் வடிவமைக்கப்பட்டது. தற்செயலான நிகழ்வுகள் தொடர்ந்து குறித்த நேரத்தில் திரும்பத் திரும்ப நிகழும் போ…
காலம் விசித்திரங்களால் வடிவமைக்கப்பட்டது. தற்செயலான நிகழ்வுகள் தொடர்ந்து குறித்த நேரத்தில் திரும்பத் திரும்ப நிகழும் போ…
“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் க…
யாவருக்குள்ளும் கதைகள் உறைந்து கிடக்கின்றன. உலகின் மகத்தான நாவல்கள் எழுத்தாளனின் பால்யகால ஞாபகக் கிடங்கிலிருந்து ஊறித்த…
இ யக்குனர் மகேந்திரன் அவர்களைப் பற்றிய ஆவணப்படத்திற்காக இரண்டு நாட்கள் சென்னை சென்று இன்றுதான் திரும்பினேன். பள்ளிக்கரு…
தண்டத்தோடு வாய்தாவுக்கு அலைந்து கொண்டிருந்த ஜெயேந்திரர் என்றழைக்கப்படும் சுப்பிரமணி, இதோ திரும்பவும், காவி படிந்து நாற்…
ப தினைந்து வருடங்களுக்கு மேலிருக்கும். விருதுநகரில் நடந்த கலை இலக்கிய இரவொன்றில், ஒரு வீதி நாடகம் தயாரித்து மேடையேற்றின…
"இருதரப்பும் சேர்ந்து வாழ்வதை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது” என்கின்றனர் பலரும் அயோத்தி தீர்ப்பு குறித்து. பி.ஜே.…
குதிரை ஒன்று குட்டிப் போட்டது. குதிரையைக் கட்டியிருந்த செக்குக்குச் சொந்தக்காரன் அந்தக் குட்டியை எடுத்துக்கொண்டு, “இது …
சென்ற பதிவில் கையேடு அவர்கள் சில விவாதங்களை எழுப்பி இருக்கிறார். 1. பெண்ணுரிமை பற்றி எவ்வளவு பேசப்பட வேண்டியிருக்கிறதோ…
இப்பதிவின் முதல் பகுதியை இந்த நிமிடம் வரை 738 பேர் வாசித்திருப்பதாகச் சொல்கிறது கூகிள் புள்ளி விபரம். ஆனால் பெரிதாய்…
“ஆணாதிக்க சமூகத்தின் மனோபாவங்கள் குறித்து கூட்டங்களில் விவாதிக்கிற போது, பலரும் கண்டுபிடித்து முதலில் நிறுத்துவது - பெண…
மாயாண்டிக் கொத்தனாரோடு இருந்த வரைக்கும் தொடர்ந்து வேலை இருந்தது குருசாமிக்கு. ஒண்ணுக்கு இருக்கப் போனால் கூட வேலை சுணங்க…
சின்ன வயதில் இருந்தே தாழமுத்துத் தாத்தா தெரியும். தூரத்துச் சொந்தம். பிரியமான மனிதராய்த்தான் இருந்தார். எனக்கு முடி கொட…
கார்த்தியைப் பார்க்கச் சென்ற பல சமயங்களில், ஸ்டூடியோவில் இருக்கும் தம்பிகள் “அண்ணன் டார்க் ரூமில் இருக்காங்க. கொஞ்சம் …
’இ ருவருக்கும் திருமணமாகி நான்கு வருடங்கள்தான் ஆகியிருக்கின்றன. இப்போது இரண்டரை வயதில் கைக்குழந்தை இருக்கிறது. இருவரும…
பாலுதான் பார்த்திருக்கிறான். ஊதிவிட்டான் உடனே. “மாட்டிக்கிட்டாங்கடா” என உள் பக்கம் நாதங்கியால் பூட்டியிருந்த கதவில் ‘த…
நே ற்று இரவில் இன்னேரம் பதிவர்கள் நேசமித்ரன், கார்த்திகைப் பாண்டியன், பாலா, காமராஜ், நான், எழுத்தாளர் கோணங்கி, தம்பிகள்…
“ சா ர், இந்த சட்டை நல்லாயில்ல. வேறொரு சட்டை போட்டுருங்க” போட்டோ எடுத்து முடித்தவுடன் அந்த இளைஞன் சொல்லி இருக்கிறான். …
வலப்பக்கம் அமர்ந்திருக்கும் அவளின் துப்பட்டா விலகலுக்குள் அலை பாய்கிறான். அலுவல்களில் அவள் கவனமாயிருக்கும் சமயமாய்ப் பா…