குருவிகள் பறந்து விட்டன - சொற்சித்திரங்களின் தொகுப்பு
”சாலையில் ஒருவன் சாதாரணமாக முந்திச் சென்றாலும் சட்டென்று அவனை எதிரியாக பாவிக்கிற அறிவு மூளைக்குள் நுழைந்திருக்கிறது.…
”சாலையில் ஒருவன் சாதாரணமாக முந்திச் சென்றாலும் சட்டென்று அவனை எதிரியாக பாவிக்கிற அறிவு மூளைக்குள் நுழைந்திருக்கிறது.…
“வைத்தது வைத்த இடத்தில் இருப்பதேயில்லை. ச்சே என்ன வீடு இது?” கைக்கடிகாரத்தை தேடியபடி ஆத்திரத்தில் கத்தினேன். “வை…
தரையில் விழுந்ததும் துள்ளியது துடித்தது காற்று வெளியில் கடைசி மூச்சு விட்டு அடங்கியது நிலைகுத்திய கண்ணில்…
ச ன் டி.வியில், ‘போரூர் ஏரியில் மீட்கப்பட்ட உடல் காணாமல் போன உ.ரா.வரதாரசனா?’ என்ற கேள்வியோடு ஞாயிற்றுக்கிழமை செய்தி வந்…
சீரியசான ஒரு கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள்.அல்லது முக்கியமான நபர் எதிரில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது பா…
நிறையவே குடித்து விட்டிருந்தான். பெரும் இரைச்சலோடும், புகை மண்டலமாகவும் இருந்த டாஸ்மார்க் கடைக்குள் அவன் ஒரு பொருட்டு இ…
ஆ ணுக்கும், பெண்ணுக்குமான பிரத்யேக ரகசியங்கள் காலம்பூராவும் புதைந்து கிடக்கும் வெளி அது. உடல் ரீதியான மர்மங்களில் கிறுக…
திரைப்படங்களை விமர்சனம் செய்வதில் பதிவுலகப் பெருமக்களுக்கு தனி ஆர்வமும், சிரத்தையும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதைப…
போதி மரத்தடியைச் சுற்றி சுற்றி வந்தேன். ஒரு இலையைக் கூட தரையில் காண முடியவில்லை. காற்றில் உதிரும் இலைகளுக்கென்று பலர்…
அ வன் தலைமையலுவலகத்தில் வேலை பார்த்து வரும் தற்காலிக கடைநில ஊழியன். இரண்டு வாரம் வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லி நிர்…
- எஸ்.வி.வேணுகோபாலன் சுற்றுலாத் தலமாயிருந்த அந்தப் புராதனக் கோயிலை விடவும் அதிக வயோதிகம் தெரிந்தது கேசவ அய்யங்காரி…
சில நமிடங்களில் நாசமாகிப்போனது சர்வமும். 7.8 ரிக்டர் நடுக்கம் 200000 த்திற்கும் மேலான மக்களை அழித்துப் போட்டிருந்தது. அ…
வெற்றிலை இடிப்பதைக் கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு எங்கேயோ வெறித்தபடி உட்கார்ந்திருந்தார்கள் பாட்டி. பேத்திக்கு பாவமாயிருந்…
தொடர்ந்த வேலைகளுக்கிடையேயும் அலுவலகத்தில் அம்மாவின் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது அவனுக்கு. நான்கைந்து வருடங்களாக வராத அ…
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன். கதவடியின் சின்ன இடைவெளிக்குள் உடலைக் குறுக்கி எலி நுழைந்து போன…
வாய்விட்டு சிரித்ததைப் போல, இன்றைய சாயங்காலத்தின் ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் ஒரு மழை பெய்து நின்றது. ஈரம் பாவிய வெளி சில…
பட்டப்பகலில் இது நடந்தது. உலகமே வேடிக்கை பார்த்தது. ஆனால் அவன் சாதாரணமாகவும், இயல்பாகவும் இருந்தான். கந்தல் கந்தலான ஆ…
சனிக்கிழமை காலை பதினோரு மணியிலிருந்து புத்தகக் கண்காட்சியிலிருந்தேன். உள்ளே புழுக்கமும் வேர்வையுமாய் இருக்க, புத்தகங்கள…