அதிரவைத்த ஒரு ஆவணப்படம்!
கோத்ரா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட Final solution என்னும் ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மனித உயிர…
கோத்ரா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட Final solution என்னும் ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மனித உயிர…
இரண்டு வருடங்களுக்கு முன்பு நானும் எழுத்தாளர்.காமராஜும் கடலூர் சென்று விட்டு பஸ்ஸில் திரும்பிக் கொண்டு இருந்தோம். வழியி…
வெயிலும், வேலிக்கருவேல மரங்களுமான இராமநாதபுரத்தின் கிராமங்களுக்குள் இரண்டுநாளாய் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். புயல்…
வரலாற்றில் இதே ஏப்ரல் 13ம் தேதி. 1908ம் வருடம். முசாபூர் மாவட்டத்தின் கொடூரமான மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த கிங்ஸ்போர்டு மீத…
படிக்கும் வரை காகிதத்தில் எழுத்துக்களாய் காத்துக்கொண்டிருக்கும் கவிதைகள் சில, படித்து முடித்ததும் நம்மோடு கூடவே உலவ ஆரம…
"இந்த அரண்மனையை தூரத்தில் நின்று பார்த்திருக்கிறோம். இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை”. …
எப்போதாவது ஒரு கணம் இதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? முதன்முதலாய் பள்ளியில் சேர்ந்த அன்று, பக்கத்தில் உட்கார்ந்து…
அந்த இரவில் தன் ஐந்து வயது மகன் ஜோஷ்யாவை சுமந்தவாறே அந்த இத்தாலிய நாட்டு சிப்பந்தியான யூதன் கைடோ நடந்து செல்கிறான். த…
ஓட்டமும் நடையுமாய் மெயின் ரோட்டுக்கு வந்து பெட்டிக்கடையில் போய் நின்று “திருச்செந்தூர் பஸ் போய்ட்டா” கேட்டேன். “இப்பத்…
இருபத்தைந்து வருடங்களுக்கு மேலிருக்கும் என நினைக்கிறேன். சென்னையில் escape to victory படம்பார்த்த போது ஏற்பட்ட மன ஒட்ட…
இதற்கு முன்னரும் ஒரு சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். 1965ம் வருடம் காட்டுப்பள்ளியில் வைத்து நெருக்கமா…
நிராசை மிக்க தேவதைகளைப் பற்றி ஊடகங்கள் சித்தரித்த விதம் மற்றும் தொனியை என்னுடைய முந்தைய பதிவொன்றில் சுட்டிக்காட்டி இரு…
எத்தனையோ காலமாய் தினமும் இந்த வனப்பகுதியை, அண்ட சராசரம் அதிரும்படியாய்க் கடந்து விடும் டிரெயின் அன்று எதோ கோளாறால் நின…
நடந்து வர வர காமிரா தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டு மூன்று பெண் காவலர்கள் அருகிலேயே வந்து கொண்டிருக்கின்றனர். சுற்ற…
அவனும் அவளும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். முடிந்து போன பற்பசையிலிருந்து, காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் எ…
"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்” இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய…
“உட்காருங்க. அப்பாவிடம் நீங்க வந்திருக்கீங்கன்னு சொல்றேன்” உள்ளே சென்றாள் காதம்பரி என்னும் அம்மு. எழுத்தாளர் ஜெயகாந்தன…
அ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறையோடு இருப்பார்கள்.…