தாய் வலி
பின்னிரவில் எதோ வெறுமை உறுத்த அவன் விழித்தான். அருகில் அவள் இல்லை. இருட்டில் உற்றுப்பார்த்தான். மகள் தனியாகத்தான் படுத்…
பின்னிரவில் எதோ வெறுமை உறுத்த அவன் விழித்தான். அருகில் அவள் இல்லை. இருட்டில் உற்றுப்பார்த்தான். மகள் தனியாகத்தான் படுத்…
இந்திய சுதந்திரப் பொன்விழாவையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க சாத்தூர் கிளை சார்பில் இந்திய சுதந்திரப் போராட்…
வாசல் படிகளின் மீது ஏறி நிற்பான். அங்குமிங்கும் பார்த்து சட்டென்று தரையில் குதித்து தடுமாறாமல் நிற்பான். அப்படியே எம்பி…
சாவடியின் அந்தப் பெரிய ஆல மரத்துக்கடியில் தலையை மண்ணில் கிடத்தி ஆழ்ந்த லயிப்பில் இருந்த கருப்பு சட்டென்று நிமிர்ந்து ஊ…
ஒருநாள் குழந்தைக்கு நிலாவை அம்மா காண்பித்தாள். வாசலுக்கு வெளியே ஓடி நிலாவைப் பார்ப்பதும், வருவதாகவும் அந்த இரவில் குழந்…
வந்து நின்ற பஸ்ஸிற்குள் நெருக்கியடித்து மக்கள் ஏறினார்கள். அரக்க பரக்க காலியாக இருந்த இருக்கைகளை நோக்கி விரைந்தனர். நடு…
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க வேண்டும் என்று முன்வந்து நின்ற அந்த நடுத்தர வயதுப் பெண்மணியை முன்னறையில் உட்காரச் சொன்னான…
பதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்…
அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இப்படி ஓர் உருக்கமான காட்சி வருகிறது. சர்க்கஸ் கோமாளி அப்பு (கமல்ஹாசன்) தற்கொலை செய்து…
சாத்தூர் அருகே கீழ ஓட்டம்பட்டியைச் சேர்ந்த சிவிலியன் என்கிற பையன் சொன்ன கதை இது. ஒரு ஊரில் கணவன் மனைவி வாழ்ந்து வந்தனர்…
அந்த பஸ் புறப்படுவதற்கு நேரமிருந்தது. இருக்கைகள் பெரும்பாலும் காலியாக இருந்தன. நான்கு நண்பர்கள் ஏறி உட்கார்ந்து கொண்டு …
பாம்பன் ஆயில் என்று ஒரு சமையல் எண்ணெய் போலிருக்கிறது. சன் டி.வியில் இதன அறிமுகப்படுத்தி ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்…
இருபத்து நான்கு வருஷங்கள் ஆகிவிட்டன இந்தக் கதையை எழுதி. அப்போது எனக்கு இருபத்து மூன்று வயது. செம்மலர் பத்திரிகையில் அச்…
குறுகலான வளைவொன்றில் எதிரெதிரே ஒரு பஸ்ஸும், இன்னொரு பஸ்ஸும் முட்டிக்கொள்கிற மாதிரி போய் நின்றன. “நான் ஹார்ன் அடிச்சுக்க…
ஒரு பயணம் போலவே அவரது சிந்தனைகளும், உரையாடல்களும் இருக்கின்றன. வழிகளை ஆராய்கிற தர்க்கங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாய் வெளிப்…
முதல்வர் வருகிறார் என போக்குவரத்தையே நிறுத்தி வைக்கிறது காவல்துறை. வாக்கி டாக்கிகளின் சத்தம் மட்டுமே கேட்கும்படியாய் வா…