“ஆண்கள் எல்லாம் கொடுத்து வச்சவங்க”
இப்போது ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறேன். தொடர் விளையாட்டு. இலக்கியமாகத்தான். கொஞ்சம் நிர்வாணமாய் நின்று பாருங்கள் எ…
இப்போது ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறேன். தொடர் விளையாட்டு. இலக்கியமாகத்தான். கொஞ்சம் நிர்வாணமாய் நின்று பாருங்கள் எ…
எத்தனையோ காலமாய் தினமும் இந்த வனப்பகுதியை, அண்ட சராசரம் அதிரும்படியாய்க் கடந்து விடும் டிரெயின் அன்று எதோ கோளாறால…
வணக்கம். வங்கி, தொழிற்சங்க வேலைகள், அவ்வப்போது கூட்டங்கள், பயணங்கள், புத்தகங்கள், நண்பர்களோடு அரட்டை, என கழிந்த நாட…
இதே மார்ச் 29ம் நாள்தான்! இன்று போல அதுவும் ஞாயிற்றுக்கிழமைதான்! 152 வருடங்களுக்கு முன்பு பராக்பூரில் வங்காளப்பிரிவு …
(முன்குறிப்பு: சில வருடங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரை இது. என் பழைய டைரியின் பக்கம் என்றும் கொள்ளலாம்.) நடந்து …
“நேருக்கு நேர் என்னோடு வாதம் நடத்தத் தயாரா, அதை மக்கள் லைவ் ஷோவில் பார்க்கட்டும்” என்று அகோர யாத்ரீகர் அத்வானி மன்மோக…
அவனும் அவளும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். முடிந்து போன பற்பசையிலிருந்து, காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்…
வலைப்பக்கங்களில் பல நண்பர்கள் பத்துப் பத்தாய் பலவிதமான கேள்விகள், பலரிடம் கேட்டு பதிவுகள் எழுதியிருந்தனர். நானும் …
"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்” இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமா…
“உட்காருங்க. அப்பாவிடம் நீங்க வந்திருக்கீங்கன்னு சொல்றேன்” உள்ளே சென்றாள் காதம்பரி என்னும் அம்மு. எழுத்தாளர் ஜெயகாந்த…
2006 செப்டம்பரில் திருவனந்தபுரத்தில் ஜான் ஆபிரஹாம் நினைவு ஆவணப்பட, குறும்பட தேசீய விருதுக்கான திரைப்பட விழாவில் நான் …
அ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்க…
முயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும…
இ ரண்டு நாட்களுக்கு முந்தைய என் பதிவில் தமிழ்ச்சினிமா கதாநாயகர்கள் அறிவற்றவர்கள் என்னும் தலைப்பிட்டு சில் கருத்துக்க…
எ ட்டு வயசு இருக்கும் போது இவளுக்கு கடுமையான காய்ச்சல் வந்திருக்கிறது. திரும்பி இருக்கச் சொல்லி ஊசி போடுவதற்குள் டா…
என்னை நட்சத்திரப் பதிவாளராய் அறிவித்த தமிழ்மணத்திற்கு நன்றி. இன்று இந்த தேசத்தின் வீரப்புதல்வன் பகத்சிங்கின் நினைவு த…
யோ சித்துப் பார்க்கும் போதும், தமிழ்ச்சினிமாவின் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் போதும் இதுதான் உண்மையாகத் தெரிகிறது. இ…
“சொலவு நிறைய சுண்டைக்கா விடிஞ்சு பாத்தா ஒண்ணுமில்ல?” புதிர் போடுகிறாள் அந்த பனிரெண்டு வயதுச் சிறுமி. ஆள் ஆளுக்கு …
மண்ணைக் கொத்தி பாத்தி கட்டி கம்பி வேலி இழுத்துக் கட்டி ஆசைக் கனவோடு நட்டுவைத்தேன் விதவிதமாய்ப் பூஞ…
இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்படும் வார்த்தைகள் இவை இன்று. “இந்துக்களுக்கு எதிராக யாராவது கைநீட்டினால், இந்துக்கள் ப…
சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் புறப்படுவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் கூட இருக்கவில்லை. அந்த கம்பார்ட்மெண்ட்டில் க…
மு ந்தா நாள், ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு இதோ இன்று விடிகாலை ஹௌரா வந்து சேர்ந்து விட்டேன். அன்று சாயங்காலம் சென்னை…
நிலமெல்லாம் வேகமெடுத்து கடக்கிறது செடி,கொடி,மரங்களெல்லாம் சுழன்று சுழன்று மறைகின்றன தூரத்து மலையும் பின்னோக்கி நகர…
கர்நாடாகாவில் இந்துத்துவா சக்திகளின் அடுத்த ஆட்டம் ஆரம்பமாகியிருகிறது. திரைப்பட இயக்குனர் ஹேமந்த் ஹெக்டே தனது ‘ஹவ…
உங்கள் குழந்தைகள், உங்களுடைய குழந்தைகள் அல்ல. நீண்டு செல்லும் இந்த வாழ்வின் மகன்களும், மகள்களும் ஆவர். அவர்கள் உங்கள…