புக் பாயிண்டில் தீ, வம்சி புத்தகங்கள் வெளியீடு இடமாற்றம்!
அதிர்ச்சியும் கலக்கமுமான குரலில் சற்றுமுன் எழுத்தாளர் பவா.செல்லத்துரை போன் செய்தார். நாளை (சனிக்கிழமை - 30.1.2010) மா…
அதிர்ச்சியும் கலக்கமுமான குரலில் சற்றுமுன் எழுத்தாளர் பவா.செல்லத்துரை போன் செய்தார். நாளை (சனிக்கிழமை - 30.1.2010) மா…
தெ ருவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் தூரத்தில் மாமா யமஹாவில் போவதைப் பார்த்துவிட்டான். ‘காலையில் டவுணுக்குப் போய்ட…
வ ம்சி புக்ஸ் சார்பில் சென்னையில், அண்ணாசாலையில், புக்பாயிண்ட் அரங்கத்தில் (ஸ்பென்சர் எதிரில்) இரண்டு அமர்வாக புத்தகங்…
வா .மு.கோமுவின் ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’ நாவல் எனக்குப் பிடிக்கவில்லை. அவரைப் பற்றி கேள்விப்பட்டு, படிக்க…
- எஸ்.வி.வேணுகோபாலன் சுற்றுலாத் தலமாயிருந்த அந்தப் புராதனக் கோயிலை விடவும் அதிக வயோதிகம் தெரிந்தது கேசவ அய்யங்கார…
மதிய உணவு முடித்து முதல் பீரியடு ஆரம்பிக்கப் போகிற சமயம். சுற்றிலும் வகுப்பறைக் கட்டிடங்களாக இருக்கிற அந்த பெண்கள் உயர்…
கடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பி…
இந்திய தேசத்தின் சாதிய ஒடுக்குமுறைக்கும், இதர சமூகக் கொடுமைகளுக்கும் எதிராகப் போராடியவர்களுள், சாவித்ரிபாய் ஃபுலே (1831…
சில நமிடங்களில் நாசமாகிப்போனது சர்வமும். 7.8 ரிக்டர் நடுக்கம் 200000 த்திற்கும் மேலான மக்களை அழித்துப் போட்டிருந்தது. அ…
வெற்றிலை இடிப்பதைக் கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு எங்கேயோ வெறித்தபடி உட்கார்ந்திருந்தார்கள் பாட்டி. பேத்திக்கு பாவமாயிருந்…
தொடர்ந்த வேலைகளுக்கிடையேயும் அலுவலகத்தில் அம்மாவின் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது அவனுக்கு. நான்கைந்து வருடங்களாக வராத அ…
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன். கதவடியின் சின்ன இடைவெளிக்குள் உடலைக் குறுக்கி எலி நுழைந்து …
…
அப்போது வெளிவந்த அந்த நடிகருடைய படத்தின் போஸ்டர் நகரின் முக்கிய வீதியில் ஒட்டப்பட்டு இருந்தது. யாரையோ ஆவேசமாக கைகளை நீட…
அவதார்: ஒபாமாவை நாயகனாக அவதாரம் எடுக்க வைத்த ஆங்கிலப்படம். தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளனர். அமெரிக்கக் கப்பல் பொருளா…
எனக்கு மிக நெருக்கமான நண்பர் போல இருந்த ஒருவருடன் சிரித்தபடியே வந்தார் அவர். “என்ன எப்படியிருக்கீங்க...” என்று மிக சரளம…
“ நி றைய பேர் செத்துக்கொண்டு இருக்கிறோம். உணவு இல்லை. தண்ணீர் இல்லை. போன் இல்லை. எதுவும் இல்லை. எங்களை யார் காப்பாற்றுவ…
வாய்விட்டு சிரித்ததைப் போல, இன்றைய சாயங்காலத்தின் ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் ஒரு மழை பெய்து நின்றது. ஈரம் பாவிய வெளி சில…
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்......என்ற பழைய திரைப்படப் பாடல், கவியரசு கண்ணதாசனின் பாடல்களில் மிக பிரசித்தம். நினைப்…
பட்டப்பகலில் இது நடந்தது. உலகமே வேடிக்கை பார்த்தது. ஆனால் அவன் சாதாரணமாகவும், இயல்பாகவும் இருந்தான். கந்தல் கந்தலான ஆ…
சனிக்கிழமை காலை பதினோரு மணியிலிருந்து புத்தகக் கண்காட்சியிலிருந்தேன். உள்ளே புழுக்கமும் வேர்வையுமாய் இருக்க, புத்தகங்கள…
ஃபிரண்ட்லைன் சிறப்பிதழின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, வரலாறு நம் கண் முன்னே உருண்டோடுகிறது. கண்களில் கண்ணீர் வழிகிற…
பு த்தகக் கண்காட்சி குறித்த செய்திகளும், கண்காட்சிக்கு சென்று வந்தவர்களின் அனுபவங்களும் படித்தும், கேட்டும் பெருமூச்சு …
'என்ன பாட்டி சேமியா ஐஸ் சாப்பிடுறீங்களா?' கேட்டதும் அந்த அம்மாவுக்கு கொஞ்சம் வெட்கமும் , சந்தோஷமும் வந்துவிட்…
அரைமனிதர்களாயிருந்த அவனது அரையும் அவளது அரையும் சேர்ந்த ஒன்றை எண்களின் உலகத்தில் தவழவிட்டார்கள். செல…
வெளிச்சம் சிந்திய இந்த பவுர்ணமியில் இரவு யாவரையும் தூக்கி இடுப்பில் வைத்தபடி பயணம் செய்கிறது. தொலைதூரத்தில் நட்சத்திரப்…