வம்சி சிறுகதைப் போட்டி சிறுகதைத் தொகுப்பு வெளியீடும், பரிசளிப்பு விழாவும் நடத்துவது என பிப்ரவரி 25ம் தேதி முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அது இப்போது மார்ச் 3 ம்தேதி நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. வம்சி சார்பாக மேலும் சில நூல்கள் அன்று வெளியிடப்பட்டு இருக்கின்றன. எல்லாவற்றையும் சேர்த்து, ஒரு முக்கிய இலக்கிய நிகழ்வாக இந்த விழா அமையும். அதற்கான நிகழ்ச்சி நிரல்:
மார்ச் 03 சனிக்கிழமை மாலை 6.00 மணி
சுப்ரீம் ஹோட்டல், மதுரை
வரவேற்புரை
கே.வி. ஷைலஜா
வம்சி புக்ஸ்.
விலகி ஓடிய கேமிரா - மின்னல்
வெளியிடுபவர்
கலாப்ரியா
பெற்றுக் கொள்பவர்
டாக்டர். ஆமானுல்லா
உரை
சுபகுணராஜன்
வேல ராமமூர்த்தி கதைகள் - வேலராமமூர்த்தி
பிரபஞ்சன்
ஏஸ்.ஏ. பெருமாள்
உரை
பாரதி கிருஷ்ணகுமார்
முன்னொரு காலத்தில் கண்ணாடிச்சுவர்கள் - உதயசங்கர்
வெளியிடுபவர்
இரா. நாறும்பூநாதன்
பெற்றுக் கொள்பவர்
ஜே. ஷாஜகான்
உரை
கிருஷி, மணிமாறன்
ஆதி இசையின் அதிர்வுகள் - மம்மது
வெளியிடுபவர்
திரு. சீத்தாராமன்
பெற்றுக் கொள்பவர்
ஏம்.ஜே. வாசுதேவன்
ஐ.ஏம். கம்யூனிகேஷன், மதுரை.
உரை
பூர்ணகுமார்
அகில இந்திய வானொலி நிலையம், மதுரை.
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்- ஜா. மாதவராஜ்
வெளியிடுபவர்
வேல ராமமூர்த்தி
பெற்றுக் கொள்பவர்
செ. சரவணகுமார்
உரை
ஜெ. ஷாஜகான்
பதிவர்களுக்கான வம்சி சிறுகதை போட்டியில்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
பரிசளிப்பவர்
ஏழுத்தாளர். பிரபஞ்சன்
முதல் பரிசு
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - ஏம். ரிஷான் ஷெரீப்
இரண்டாம் பரிசு - 1
இரைச்சலற்ற வீடு - ரா. கிரிதரன்
இரண்டாம் பரிசு 2
யுக புருஷன் – அப்பாதுரை
மற்றும் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் எழுதியவர்களுக்கும்
நிகழ்வு ஓருங்கிணைப்பு
ஆ. முத்துகிருஷ்ணன் – பவாசெல்லதுரை
நண்பர்களே! பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பை எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி வெளியிட நமது பதிவர் செ.சரவணக்குமார் பெற்றுக்கொள்கிறார். எழுத்தாளர் ஷாஜஹான் தொகுப்பு குறித்து பேசுகிறார். பரிசு பெறும் அனைவருக்கும் வம்சியிலிருந்து இ-மெயில் மூலம் அனுப்பபடும். பரிசுபெறும் படைப்பாளிகள் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென அழைக்கிறோம். அருகில் இருக்கும் நமது பதிவர்கள் இதையே அழைப்பாய் ஏற்று வருகை வந்து ஆதரவு தாருங்கள். நேரில் சந்திப்போம்.
பகிர்வுக்கு மகிழ்ச்சி.விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவிழா நன்கு நடைபெற வாழ்த்துகள். அதையொட்டி உங்கள் பதிவும் படங்களும் எதிர்பார்ப்போம்!
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
பதிலளிநீக்கு