ஏணிகளிலேயே பயணம் செய்தது
பாம்பு கடித்து
பாதாளத்தில் விழுந்திருக்கிறது.
விழுந்த பிறகுதான்
தெரிகிறது
விழுந்ததும்
பாம்பு என்று.
இன்னும் தெரியவில்லை
இருக்கும் ஏணிகளும்
பாம்புதான் என்பதும்
கட்டங்களிலும், ஆட்டங்களிலும்
ஏணிகளே இல்லை என்பதும்.


-->
முன்பக்கம் � கவிதை , சொற்சித்திரம் � பரமபதம் அல்லது மாயாபஜார்- 2
Posted by மாதவராஜ் on 3:26 PM // 2 comments
ஏணிகளிலேயே பயணம் செய்தது
பாம்பு கடித்து
பாதாளத்தில் விழுந்திருக்கிறது.
விழுந்த பிறகுதான்
தெரிகிறது
விழுந்ததும்
பாம்பு என்று.
இன்னும் தெரியவில்லை
இருக்கும் ஏணிகளும்
பாம்புதான் என்பதும்
கட்டங்களிலும், ஆட்டங்களிலும்
ஏணிகளே இல்லை என்பதும்.
சிந்தனை அருமை மாதவராஜ் - எளிய நடையில் நினைத்ததை எழுதும் திறமைக்கு பாராட்டுகள்
ReplyDeleteசீனா!
ReplyDeleteநன்றி.