“குழந்தைகள் பசித்தால் அழுகின்றன, பசிக்குமே என்று அழுவதில்லை போன்ற தத்துவ ரீதியான, உளவியல் ரீதியான வரிகள் நாவலில் பளிச்சென்று இருக்கின்றன. பணத்தை நோக்கி ஓடும் வாழ்க்கை எதை இழக்கிறது என்று சொல்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதுபோன்ற வரிகளை கண்டெடுக்கலாம். அவைகளை மட்டுமே எடுத்து தனியாக தொகுக்கலாம்.”
க்ளிக் நாவல் குறித்து இரண்டு வாரங்களுக்கு முன் எழுத்தாளர் அ.உமர் பருக் அவர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிய குரல் பதிவினை இங்ஙனம் பகிர்ந்திருக்கிறேன். நாவல் வெளியீட்டு விழாவின் போது நாவலை அவர் படித்திருக்கவில்லை. வாழ்த்தியிருந்தார்.
நன்றி : எழுத்தாளர் அ.உமர் பருக்
வருகைக்கு நன்றி.
கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.
1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.
2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.
3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.
நன்றி.
- தீராத பக்கங்கள்