வீட்டில் இவள்தான் சில செய்திகளை அவ்வப்போது சொன்னாள். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டதாம். புருஷன் பம்பாயில் எதோ கடையில் இருக்கிறானாம். அங்கு கொஞ்சம் கலவரமாய் இருந்ததால் இங்கு அவளது அம்மா வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டானாம். நாலைந்து மாதங்கள் ஆகிவிட்டதாம். இன்னும் இரண்டு மாதங்களில் கூட்டிக்கொண்டு சென்றுவிடுவானாம். அந்தப் பெண்ணின் முகமும், வளையல் சத்தங்களும் இப்போது புரிந்தது. ஒளியிழந்த கண்கள் தாழ்ந்தே இருந்தன.
இவள் பிரசவத்திற்கு ஊருக்குச் சென்றிருந்தபோது, சினிமாத் தியேட்டர்களில் மாலைகளை கழிக்கும்படி ஆயிற்று. ஒருநாள் அந்தப்பெண்ணும் படம் பார்க்க வந்திருந்தாள். சரியாக பின்சீட்டில் ஒருவனோடு உட்கார்ந்திருந்தாள். முகம் நிமிர்ந்து பார்த்தாள். அவளது கணவன் வந்திருக்கிறான் என்பது புரிந்தது. தெரிந்தவள் போல நேருக்கு நேர் பார்த்து சகஜமாக சிரித்தாள். ஆச்சரியம்தான். விளக்கு அணைக்கப்பட்டு படம் போடப்பட்டது. வளையல் சத்தங்கள் இப்போதும் ஓயவில்லை. அவை சிரித்துக்கொண்டே இருந்தன.
*
//வளையல் சத்தங்கள் இப்போதும் ஓயவில்லை. அவை சிரித்துக்கொண்டே இருந்தன.//
ReplyDeleteஇது அழகு
இது வளையல் சத்தம் இல்லை..வளையல் மொழி!
ReplyDeletenice!
ReplyDeleteகுட்டி கவிதை படிச்ச மாதிரி இருந்தது.
ReplyDeleteஅது வளையல் சத்தம் மட்டுமல்ல தோழர், அவளின் வளையாத சத்தமும் கூட.
ReplyDeleteவாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
அருமையான படைப்பு
ReplyDeleteபெண்மையின் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகான வலை(ளை)ப்பதிவு
ReplyDeleteஅருமை
ReplyDeletenice sir.
ReplyDeletekavithai!
அற்புதம்!
ReplyDeleteகதிர்!
ReplyDeleteவருகைக்கும், ரசனைக்கும் நன்றி.
வேல்ஜி!
நல்ல தலைப்பைச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.
மங்களூர் சிவா!
நன்றி.
சக்திபிரபா!
நன்றி
ஆரூரன் விசுவநாதன்!
நன்றி.
தியாவின் பேனா!
நன்றி.
அம்பிகா!
மொழி விளையாட்டா...! ரசித்தேன்.
உழவன்!
நன்றி.
மண்குதிரை!
நன்றி.
தீபா!
நன்றி.
அருமை
ReplyDeleteசின்ன பொறி..தகிக்குது!
ReplyDeleteகவிதையாய் பேசிய கதை
ReplyDeleteஅழகான கவிதை!
ReplyDeleteஅமித்து அம்மா!
ReplyDeleteபா.ராஜாராம்!
அன்புடன் மலிக்கா!
சந்தனமுல்லை!
வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.