ஒருநாள் சாயங்காலம் அந்தப் பையனின் பெயரை கரும் பலகையில் எழுதி, அவன்தான் வகுப்பில் முதல் மாணவன் என அறிவித்தார் ஆசிரியை.
அந்த முதல் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கைதட்டினார்கள்.
அடுத்தநாள் காலை ஆசிரியை வகுப்புக்குச் சென்றபோது கரும்பலகையில் நேற்று அவர் எழுதிய மாணவனின் பெயர் மட்டும் அழிக்கப்பட்டு இருந்தது.
:-)
ReplyDelete//எங்கம்மாதான் புக்கை எடுத்து பையில் வைக்க மறந்துட்டாங்க மிஸ்..”// அவ்வ்வ்!!
//“எழுதுறதுக்கு ஒன்னும் இல்ல. அழிக்குறதுக்கு மட்டும் ரெண்டு வச்சிருக்கான்!”//
ஹிஹி..அதெல்லாம் பண்டமாற்று முறை..கண்டுக்கக்கூடாது!!
அம்மாவின் தவறு மற்றும் அழிக்க மட்டும் இரண்டு - சூப்பர் குட்டிக் கதைகள்
ReplyDeleteஅம்மாவின் தவறு என்ற தலைப்பை யார் தவறு என்று மாற்றி கொள்கிறேன் ... :)
பள்ளிப்பருவம்....கவலையில்லா பிராயம்....ம்..அது ஒரு கனாக்காலம்.
ReplyDeleteஆருமையான பதிவு..
ReplyDeleteஹி ஹி ஹி!!
ReplyDelete:-)) ஜாலியா இருக்கு வாலு குறும்பு.
ரசித்தேன்.
ReplyDelete‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
ரொம்ப நுணுக்கமா கவனிச்சிருக்கீங்க... முதல் கதை மட்டும் புரியலை!!!
ReplyDeleteநல்லப் பதிவா இருக்கே, ரசிச்சுப் படிக்கவும் சிந்தனை பெறவும் வைக்கும் பதிவு.
ReplyDeleteமூன்றையும் மிகவும் ரசித்தேன், சிந்தனையைத் தூண்டும் விதமாகயிருக்கிறது.
ReplyDelete3ம் அருமை ;)
ReplyDelete//எங்கம்மாதான் புக்கை எடுத்து பையில் வைக்க மறந்துட்டாங்க மிஸ்..”// அவ்வ்வ்!!
ReplyDeleteசந்தனமுல்லை!
ReplyDeleteஇருப்பதைக் கொடுத்து இல்லாததை பெறுவதுதானே பண்டமாற்றுமுறை?
நந்தா!
அம்மாவின் தவறு என்பதுதான் சிறப்பு என நினைக்கிறேன்.
ராஜ்!
குழந்தைகளிடமிருந்து அந்தக் கனவுகளை மீட்டெடுக்க முடியும்.
கேபிள்சங்கர்!
நன்றி.
தீபா!
ReplyDeleteகுழந்தைகளிடம் வால் இருக்கிறது. பெரியவர்களிடம் கொம்பு இருக்கிறது.
அகநாழிகை!
நன்றி.
ஆதவா!
நன்றி. முதல் கதை புரியலையா?
ஆ.முத்துராமலிங்கம்!
வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி.
யாத்ரா!
எழுதும்போது உங்கள் நினைப்பு வந்தது. ரசிப்பீர்கள் எனத் தெரியும்.
மணிப்பாக்கம்!
ReplyDeleteநன்றி.
மங்களூர் சிவா!
பயந்துட்டீங்களா...