-->
முன்பக்கம் � அரசியல் , அனுபவம் , கவிதை , தீராத பக்கங்கள் � ஜனநாயகக் கணக்கு
Posted by மாதவராஜ் on 8:20 PM // 5 comments
ஒத்தையா அல்லதுஇரட்டையா?
பூவாஅல்லதுதலையா?
அவராஅல்லதுஇவரா?
தப்பாகவே கேள்விகளும்தப்புத் தப்பாகவே பதில்களும்.
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
ஃஃஃஃஃதப்பாகவே கேள்விகளும்தப்புத் தப்பாகவே பதில்களும்.ஃஃஃஃஆமாம் வாழ்க்கை போலவே...
பகிர்வுக்கு நன்றி
ஒன்றா இரண்டா எனக் கேட்டால்,ஒரு குழந்தை போதும் எனச் சொல்லும் வாழ்வு!பூவா தலையா போட்டால் யார் தலை உருளும் எனச் சொல்லும் நிகழ்வு!அவரா இவரா என்றால்யாரா இருப்பினும் என் நிலை மாறாது எனச் சொல்லும் மதி!கேள்வியும் பதிலும்தப்பென்றால் என்வாழ்நிலை என்றும் மாறாஎனச் சொல்லும் நிலை!மதி மாறா வாழ்வுநிகழ்வு நிலை!
Kai viralil maiyaa? karaiyaa?
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
ReplyDeleteஃஃஃஃஃதப்பாகவே கேள்விகளும்
ReplyDeleteதப்புத் தப்பாகவே பதில்களும்.ஃஃஃஃ
ஆமாம் வாழ்க்கை போலவே...
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஒன்றா இரண்டா எனக் கேட்டால்,
ReplyDeleteஒரு குழந்தை போதும்
எனச் சொல்லும் வாழ்வு!
பூவா தலையா போட்டால்
யார் தலை உருளும்
எனச் சொல்லும் நிகழ்வு!
அவரா இவரா என்றால்
யாரா இருப்பினும்
என் நிலை மாறாது
எனச் சொல்லும் மதி!
கேள்வியும் பதிலும்
தப்பென்றால் என்
வாழ்நிலை என்றும் மாறா
எனச் சொல்லும் நிலை!
மதி மாறா வாழ்வு
நிகழ்வு நிலை!
Kai viralil maiyaa? karaiyaa?
ReplyDelete