வெளியே
சன் மியூசிக்கில்
சிம்ரன் கைகளைத் தூக்கியபடி
ஆடிக்கொண்டு இருக்க
அந்த வார குமுதத்தின் அட்டையில்
ஸ்ரேயா ஸ்லிவ்லெஸ்ஸில்
சிரித்துக்கொண்டு இருக்க
உள்ளே
முதலிரவில் அவன்
மோசம் போனான்
ஐந்து வருடம் காதலித்தவளுக்கு
அக்குளில் முடிபார்த்து
அப்படி இருக்கவே முடியாதென்பதாய்
அருவருப்படைந்தான்
கற்பனைகளெல்லாம் சிதறி
கலைந்து போனான்
நாகரீகமானவன் அவன்
நாலும் தெரிந்தவன் அவன்.
*
:-o)
பதிலளிநீக்குwww.Tamilers.com
பதிலளிநீக்குYou Are Posting Really Great Articles... Keep It Up...
We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers
தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
தமிழர்ஸின் சேவைகள்
இவ்வார தமிழர்
நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.
இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்
இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.
இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்
சிறந்த தமிழ் வலைப்பூக்கள்
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.
This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.
"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்
சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.
நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்
அட்டகாசம் ஐயா... ரசித்து ரசித்து 3 தடவை படித்தேன்...
பதிலளிநீக்குஆஹா! கவிதைச் சாடல்
பதிலளிநீக்குதற்போதைய இளைஞர்களின் மனப்போதையை காட்டுகின்றதே!!
(நானெல்லாம் அப்படி இல்லப்பா)
இது எனக்கொன்றை நியாவகப் படுத்துகின்றது என் கடை நண்பர் ஒருவருக்கு ரொம்ப நாட்கள் பென் பார்த்தார்கள் (அவர் வீட்டில்) நண்பர்
மேஜை ட்ராயரில் ஒரு நடிகையின் படத்தை வைத்துக் கொண்டு பார்த்து வந்ததை நாங்களெல்லாம் கேலி செய்தோம்!!
கவிதை அருமை , கலக்கிடிங்க.
பதிலளிநீக்குயதார்த்தம் எப்ப்டோடுமே கசக்கத்தானே செய்யும் கற்பனைதான் என்றும் இனிப்பானது.
குப்பன்_யாஹூ
அக்குளுக்கே இப்படியா!
பதிலளிநீக்குஅவ்வ்வ்வ்வ்வ்வ்
இன்னும் எம்புட்டு மிச்சம் இருக்கு!
அருமை - நையாண்டியை ரசித்தேன் ...
பதிலளிநீக்கு:-)
பதிலளிநீக்குசாடல் கொண்ட அருமை பதிவு.
பதிலளிநீக்குபித்தம் தெளியாது.
இந்த கவிதையில் பொருட்குற்றம் உள்ளது,
பதிலளிநீக்குவாலிபடம் பார்க்கச் சொல்லுங்கள்
அதில் நிலவைக் கொண்டுவா.. பாடலைப் பார்க்கச் சொல்லுங்கள்
பிறகு மீண்டும் நடத்தச் சொல்லுங்கள்
அட்டகாசம். நச்சென்றிருக்கிறது
பதிலளிநீக்குகுப்பன்_யாஹூ said...
பதிலளிநீக்குகவிதை அருமை , கலக்கிடிங்க.
யதார்த்தம் எப்ப்டோடுமே கசக்கத்தானே செய்யும் கற்பனைதான் என்றும் இனிப்பானது.
குப்பன்_யாஹூ
vazhi mozhikiren
whats this....
பதிலளிநீக்குits your article...
no chance.......
பழமைபேசி!
பதிலளிநீக்குதமிழர்ஸ்!
மணிப்பாக்கம்!
முத்துராமலிங்கம்!
குப்பன் யாஹூ!
வால்பையன்!
நந்தா!
சந்தனமுல்லை!
வண்ணத்துப் பூச்சியார்!
சுரேஷ்!
முரளிக்கண்ணன்!
பாலா!
இலக்கியா!
அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
எவ்வளவு பிரக்ஞைபூர்வமாக இருந்தாலும், சினிமா ஏற்படுத்தும் பிம்பங்கள் நம்மையறியாமல் நமக்குள் நிலைகொண்டு விடுகின்றன. அவைகளே உண்மையெனும் தோற்றத்தை உருவாக்கும் வலிமை கொண்டவையாக இருக்கின்றன. அதைத்தான் குறியீடாக சொல்ல முயற்சித்து இருந்தேன். உணர்ந்து, ரசித்த உள்ளங்களுக்கு நன்றி.
இந்த மாதிரி கவிதையெல்லாம் ஆண் வர்க்கத்துக்குத் தான், பொம்பள ப்ளாகரைக் கவராது சாமி!
பதிலளிநீக்குசுமஜ்லா!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
இது ஆண்களுக்குள் உருவேற்றப்பட்டு இருக்கும் பிம்பங்களை உடைப்பதற்காகத்தான் எழுதப்பட்டது. கூச்ச நாச்சமில்லாமல் சில விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைக்கும்போதுதான் துருப்பிடித்திருக்கும் பொதுப்புத்திக்கு உறைக்கும் என நினைக்கிறேன்.
//நாகரீகமானவன் அவன்
பதிலளிநீக்குநாலும் தெரிந்தவன் அவன்.//
நிச்சயமாய் நாகரீகமானவன் தான்.
ஐந்து வருடம் காதலித்தப் பெண்ணை முதலிரவில் தான் முழுதாய் பார்தான் என்பதிலேயே தெரிகிறது, நாகரீகமானவன் தானென்று.
யோவ் அப்பாவி,
பதிலளிநீக்குஉன்னை போய் இந்த உலகம் அப்பாவின்னு நம்புதேயா!
நன்றிக்கு நன்றி!
பதிலளிநீக்குஎன் ஈ முகவரி: a.muthuramalingam5@gmail.com
மாதவராஜ் வெகு நிதர்சனமான கருத்துக்கள்.
பதிலளிநீக்கு//இது ஆண்களுக்குள் உருவேற்றப்பட்டு இருக்கும் பிம்பங்களை உடைப்பதற்காகத்தான் எழுதப்பட்டது. கூச்ச நாச்சமில்லாமல் சில விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைக்கும்போதுதான் துருப்பிடித்திருக்கும் பொதுப்புத்திக்கு உறைக்கும் என நினைக்கிறேன்.//
இதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.
அப்பாவி முரு..!
பதிலளிநீக்குநன்றாக யோசிக்கிறீர்கள்...
வால்பையன்!
ஏன் இந்தக் கொலைவெறி....?
முத்துராமலிங்கம்!
மீண்டும் நன்றி. மெயிலில் தொடர்பு கொள்கிறேன்.
நந்தா!
முதலில் உங்கள் வருகைக்கு சந்தோஷம். ரொம்ப நாள் தங்கள் வலைப்பக்கத்தில் பதிவு எழுதவில்லையே....
அப்புறம்... புரிதலுக்கும், பகிர்வுக்கும் நன்றி.
/
பதிலளிநீக்குநாகரீகமானவன் அவன்
நாலும் தெரிந்தவன் அவன்.
/
:))
@வால்
கலக்கறய்ய்யா
எளிய சொற்களில் ததும்பும் எள்ளல் கவிதையின் கனம்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
//நாகரீகமானவன் அவன்
பதிலளிநீக்குநாலும் தெரிந்தவன் அவன் //
மிக மிக அருமைங்க
உருவகித்துக் கொள்ளும் பிம்பங்களும் அதன் கலைதலும்,,,,, கவிதை இதை அழகாய் சொல்லியிருக்கிறது.அருமை.
பதிலளிநீக்குமங்களூர் சிவா
பதிலளிநீக்குநேசமித்ரன்!
இராவணன்!
யாத்ரா!
வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.