
அவன் : “நீ அட்டையைப் போன்றவள். எந்நேரமும் ஒட்டிக்கொண்டு இருக்கவே ஆசைப்படுகிறாய். முழுதாக உறிஞ்சி விடுவது அன்பு ஆகாது.”
அவள்: “நீ ஆமையைப் போலிருக்கிறாய். உள்ளே இழுத்து வைத்துக் கொள்கிறாய் உன்னை . வெளிப்படுத்தாமல் அடக்கிக் கொள்வது அன்பு அல்ல.”


-->
முன்பக்கம் � ஆண் பெண் , இலக்கியம் , காதல் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் � அவள் அவன்
Posted by மாதவராஜ் on 7:40 AM // 2 comments
இருவேறு மனநிலைகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteஆக்கிரமிக்காத அடக்க நினைக்காத
அரவணைக்கிற அடங்கத் துடிக்கிற அன்பே
தூய அப்பழுக்கற்ற ரசிக்கத் தக்க அன்பு
என்பதை வேறு ஒரு கோணத்தில் அழகாகச்
சொல்லிப் போகிறீர்கள்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்