வண்ணத்துப்பூச்சிக்கு தெரிகிறது!



என்னைத் தூக்க முடியாது என்று 
யானைக்குத் தெரிகிறது  

என்னைத் தூக்க முடியும் என்று
வண்ணத்துப்பூச்சிக்குத் தெரிகிறது.
 
இப்படித்தான்
அதிகாரத்தின் முன்பும்
அன்பின் முன்பும்
நான்
 
 

Comments

9 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. மு.அருணகிரிJanuary 14, 2025 at 6:50 PM

    அழகு!

    ReplyDelete
    Replies
    1. G Balachandran( GBC)January 14, 2025 at 7:09 PM

      GBC: அருமை. அன்பின் வழியதே.

      Delete
    2. ஆஹா, வாங்க தோழர் ஜி.பி.சி. உங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆமாம் உலகமும் உண்மையும் அன்பின் வழியதுதான்.

      Delete
    3. வருகைக்கு நன்றி அருணகிரி.

      உண்மை. மானமும் அறிவும் மனிதருக்கு அழகு!

      Delete
  2. அதிகாரம் என்றும் ஆபத்தானது. அன்பின் முன் நீங்கள்...அருமை

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தங்கள் வருகைக்கும், கருத்துக்கும். தங்கள் பெயரைக் குறிப்பிடலாமே

      Delete
  3. அருமை...

    ReplyDelete
    Replies
    1. ’அருமை’ என சொல்லி இருக்கிறீர்கள். பெயரைக் குறிப்பிட்டிருந்தால் இன்னும் மேலும் அருமையாய் இருந்திருக்குமே!

      Delete

You can comment here