அம்மா அப்பா
அம்மாவும் அப்பாவும் பார்க்கிறார்கள் என்று தீராத பக்கங்களில் முன்னர் எழுதிய சொற்சித்திரம் இது. Youtube Shorts ஆக ஒரு ந…
அம்மாவும் அப்பாவும் பார்க்கிறார்கள் என்று தீராத பக்கங்களில் முன்னர் எழுதிய சொற்சித்திரம் இது. Youtube Shorts ஆக ஒரு ந…
முன்பும் ஒரு நாடு இருந்தது. பைத்தியமே அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தது. பைத்தியங்கள் பைத்தியமற்றவர்களை பைத்தியங்கள் என…
எனக்கு எல்லாம் தெரியும் உனக்கு ஒன்றும் தெரியாது என்பதே அது. எளியவரின் இயலாமை குறித்த ஏளனம் அது பீடத்தில் அமர்ந்…
முப்பது வருடங்களுக்குப் பிறகு அந்தப் பள்ளியின் பழைய மாணவர்கள் மீண்டும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள். முதலில் ஒர…
கார் ஷெட்டிற்கு மேலே தாழ்வான மரக்கிளை ஒன்றில் அந்தக் குருவியை வீட்டு மனிதர்கள் அடிக்கடி பார்த்தார்கள். சின்னச் ச…
வாகனங்கள் அங்குமிங்குமாய் முக்கிய சாலையில் சீறிக்கொண்டிருந்தன. பைக் ஒன்றின் முன்னால் உட்கார்ந்திருந்த குழந்தையின் க…
குழந்தை மொழி அ வன் அந்தச் செடியின் இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தான். அக்கா பார்த்து விடுகிறாள். “ஏன் இலைகளை…
பாராளுமன்றத்துக்குள் முதன் முதலாய் நுழையும்போது தரையில் விழுந்து வணங்கினான். சான்றோர் நிறைந்த சபையில் தன் பேச்ச…
இன்று ஞாயிற்றுக்கிழமை. காவ்யாவை அவள் வீட்டிற்கு சென்று அழைத்து வந்தேன். எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் வேப்ப மரத…
வாஷ் பேசின் முன்னால் நின்று கண்ணாடியை எட்டிப் பார்த்து பிரஷ் துலக்கும் போது ஈயென்று சிரித்துப் பார்த்தேன். “சும்மா …
பலமாய் சத்தம் எழும்பி, கனகனவென வீடே அதிர்ந்து சுருளும். உள்ளிருப்பவர்கள் அதிர்ச்சியோடும், பதற்றத்தோடும் தலை நிமிர்வ…
நாற்காலிக்கு மிக நெருக்கமாக யாரும் சுற்றி வரக் கூடாது என்பது ஆட்டத்தின் கணக்கு. நாற்காலியை விட்டுத் தள்ளிப் போய…
உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்னைக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டியிருந்தது. மகளின் ஞாபகத்தில் டவுணுக்குச் சென்று ரெ…
நேற்று குழந்தையை எதற்கோ சத்தம் போட்டான் அவன் . உம்மென்று, படுக்கையில் போய் சுருண்டு கொண்ட குழந்தையின் முதுகைத் தட்டி…
வெளிச்சத்தில் எல்லோரும் தெரிந்தவர்களாய் இருந்தார்கள். தூங்காமல் அரட்டை அடித்தபடி பழங்கள், சுவீட்கள், பூக்கள் என தனி…
கொட்டு அடித்து ஊரைக் கூட்டினான் மோடி மஸ்தான். “இதோ பாருங்க, இங்கே பாருங்க..” என்று எல்லோர் முன்பும்தான் அந்தக் காரி…
பல நகரங்களில் வாழ்ந்துவிட்டு முப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவன் தன் ஊருக்கு ஒரு பகலில் குடும்பத்தோடு வந்திற…
பகலெல்லாம் எங்கிருக்குமோ தெரியவில்லை. இரவானதும் சிறியதும், பெரிதுமாய் தோட்டமெல்லாம் தவளைகள் வந்து விடுகின்றன. விரி…
அந்தச் சிறுவனிடம் அவனது பாட்டி ஒரு வெங்காயத்தைக் கொடுத்து, “புதைத்து வைத்து, தினமும் தண்ணீர் ஊற்று. செடியாகும். வேரிலெ…
பெட்டிக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த பத்திரிகையொன்றை வாங்கும்போது அருகில் நின்றிருந்த அவன் என்னைப் பார்த்து புன்னகைப்…