டிராகன் - தமிழ் சினிமா
நிஜம் போலவும், அடுத்த நிமிடத்தில் காத்திருக்கும் ஆச்சரியங்களைக் கொண்டது வாழ்க்கை எனவும் சிலர் ’டிராகன்’ சினிமாவைப் பா…
நிஜம் போலவும், அடுத்த நிமிடத்தில் காத்திருக்கும் ஆச்சரியங்களைக் கொண்டது வாழ்க்கை எனவும் சிலர் ’டிராகன்’ சினிமாவைப் பா…
பல கோடி குடும்பங்களின் கதை இது. சர்வ வல்லமை படைத்த பணம்தான் இந்த சமூக அமைப்பையே ஆட்டுவிக்கிறது. பணம்தான் குடும்ப உ…
”நான் என்ன செய்கிறேன் தெரியுமா?” மனைவியிடம் கேட்டான் அந்த மகா புருஷன் புரியாமல் நின்றவளிடம் புத்தன் நான் என்று வீ…
முன்பும் ஒரு நாடு இருந்தது. பைத்தியமே அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தது. பைத்தியங்கள் பைத்தியமற்றவர்களை பைத்தியங்கள் என…
இமயமலை அடிவாரத்தில் உள்ள கட்டுப்பாடு மிக்க ஒரு பள்ளி. ”பழமையான இந்திய கலாச்சாரத்தை மதிப்பதாக” மீரா சொல்ல மற்ற மாணவர்…
ஃபேஸ் புக்கில் இந்த சினிமா குறித்து சுருக்கமாக பகிர்ந்ததை விரிவாக எழுதி தீராத பக்கங்களில் சேமித்துக் கொள்கிறேன். …
கார் ஷெட்டிற்கு மேலே தாழ்வான மரக்கிளை ஒன்றில் அந்தக் குருவியை வீட்டு மனிதர்கள் அடிக்கடி பார்த்தார்கள். சின்னச் ச…
அசாமில் நிகழும் கதை. பள்ளிக்குச் செல்லும் டீன் ஏஜ் பெண் கூக்கி. மழை மீது பிரியம் கொண்டவள். தனக்குப் பிடித்தவனிடம் பெற…
நகரங்கள் மற்றும் பேரூர்களைச் சார்ந்த வாழ்க்கையை வைத்தே, புற உலகு குறித்த சிந்தனைகளையும் பிம்பங்களைம் இந்த நவீன காலத்த…
பாராளுமன்றத்துக்குள் முதன் முதலாய் நுழையும்போது தரையில் விழுந்து வணங்கினான். சான்றோர் நிறைந்த சபையில் தன் பேச்ச…
நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Offic…
"ஆட்சிக்கு வந்து மூன்று வருடமாகிறது. தமிழகத்தை மின்மிகை மாநிலமாக நீங்கள் மாற்றுவதாகச் சொன்னதைக் கூட நாங…
யாருமற்ற நள்ளிரவில், பிறந்த நாளுக்காக வைக்கப்பட்டு இருக்கும் கட்அவுட்களில் தலைவர்கள் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள். அ…
எங்கள் வங்கியில் கடைநிலை ஊழியர்களிலிருந்து எழுத்தராக பதவி உயர்வு பெறுகிறவர்களுக்கு எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர…
“இவர்தான் குருசாமி. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்று பாலு சார்தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். கிளா…
வாஷ் பேசின் முன்னால் நின்று கண்ணாடியை எட்டிப் பார்த்து பிரஷ் துலக்கும் போது ஈயென்று சிரித்துப் பார்த்தேன். “சும்மா …
பலமாய் சத்தம் எழும்பி, கனகனவென வீடே அதிர்ந்து சுருளும். உள்ளிருப்பவர்கள் அதிர்ச்சியோடும், பதற்றத்தோடும் தலை நிமிர்வ…
நேற்றைய தொலைக்காட்சிகளிலும், இன்றைய பத்திரிகைகளிலும் இதுவே முக்கிய செய்தி. தன்னை நோக்கி கத்தியுடன் வந்த மாணவன் இர்ஃபானை…
அடிக்கடி நான் வாசிக்கும் புத்தகங்களில் ஒன்று “the greatest works of kahlil Gibran". கலீல் கிப்ரான் எப்போதும் மி…
‘வம்சி சிறுகதைப் போட்டிக்கு’ என்று குறிப்பிட்டு குட்டி குட்டியாய் மூன்று கதைகளை மெயிலில் அனுப்பியிருந்தார் பாஸ்கரன். …