சிறு பெருமையோடு….!
இதற்கு முன்னரும் என் மகள் ஜோதிஷ்ணா ஒரு குறும்படம் எடுத்திருந்தாள். ரொம்பச் சாதாரணமாக இருந்தது. இந்த ‘Honey Bee penci…
இதற்கு முன்னரும் என் மகள் ஜோதிஷ்ணா ஒரு குறும்படம் எடுத்திருந்தாள். ரொம்பச் சாதாரணமாக இருந்தது. இந்த ‘Honey Bee penci…
இன்று ஞாயிற்றுக்கிழமை. காவ்யாவை அவள் வீட்டிற்கு சென்று அழைத்து வந்தேன். எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் வேப்ப மரத…
வாஷ் பேசின் முன்னால் நின்று கண்ணாடியை எட்டிப் பார்த்து பிரஷ் துலக்கும் போது ஈயென்று சிரித்துப் பார்த்தேன். “சும்மா …
நேற்றைய தொலைக்காட்சிகளிலும், இன்றைய பத்திரிகைகளிலும் இதுவே முக்கிய செய்தி. தன்னை நோக்கி கத்தியுடன் வந்த மாணவன் இர்ஃபானை…
உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்னைக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டியிருந்தது. மகளின் ஞாபகத்தில் டவுணுக்குச் சென்று ரெ…
நேற்று குழந்தையை எதற்கோ சத்தம் போட்டான் அவன் . உம்மென்று, படுக்கையில் போய் சுருண்டு கொண்ட குழந்தையின் முதுகைத் தட்டி…
அந்தச் சிறுவனிடம் அவனது பாட்டி ஒரு வெங்காயத்தைக் கொடுத்து, “புதைத்து வைத்து, தினமும் தண்ணீர் ஊற்று. செடியாகும். வேரிலெ…
பே ச்சு வரத் துவங்கிய புதிதில், எந்தக் குழந்தையும் சொற்களை ஒரு போராட்டத்தோடு உற்சாகமாகப் பேசிப் பழகுகிறது. பெரியவர…
சி ல நாட்களுக்கு முன்பு வந்த செய்தி இது. அவர்கள் செய்த குற்றம், தேர்வு சரியாக எழுதவில்லையாம். பள்ளி முடிந்தவுடன், அவர்…
வாசல் படிகளின் மீது ஏறி நிற்பான். அங்குமிங்கும் பார்த்து சட்டென்று தரையில் குதித்து தடுமாறாமல் நிற்பான். அப்படியே எம்பி…
ஒருநாள் குழந்தைக்கு நிலாவை அம்மா காண்பித்தாள். வாசலுக்கு வெளியே ஓடி நிலாவைப் பார்ப்பதும், வருவதாகவும் அந்த இரவில் குழந்…
ஒருநாள் சாயங்காலம் அந்தப் பையனின் பெயரை கரும் பலகையில் எழுதி, அவன்தான் வகுப்பில் முதல் மாணவன் என அறிவித்தார் ஆசிரியை. …
வீடு முழுவதும் ஒரு பறவை போல சுற்றிக் கொண்டிருந்தான் அவன். அழ அழ எல்.கே.ஜியில் சேர்த்து இரண்டு நாளாகியிருந்தது. கசங்கி…
“அப்பா, இதென்ன உங்க கையில கருப்பா மை இருக்கு?” “ஓட்டு போட்டேன்” “ஓட்டுன்னா என்னப்பா?” “இதோ டிவில காண்பிக்கிறாங்க... பார…
அவனும் அவளும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். முடிந்து போன பற்பசையிலிருந்து, காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் எ…
தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவன் வேகமாக வீட்டிற்கு வந்து படுக்கையில் போய் கவிழ்ந்துகொண்டான். யாரும் கூப்பிடாமல லேசில்…
நேற்றிரவு முதலையிடமிருந்து யானையை கிருஷ்ணர் காப்பாற்றிய கதையை பாட்டி அவனுக்குச் சொன்னாள். இன்று காலையிலேயே ஆட்காட்டி வி…
குழந்தைகளின் அகவுலகம் எப்போதும் உணர்வு அலைகளில் ததும்பிக்கொண்டே இருக்கிறது. அதிசயங்கள் மொய்த்துக் கிடக்கும் ஒவ்வொரு கணம…
ரிக்ஷாக்காரர் வந்து வெளியே பெல் அடிக்கிறார். உள்ளே வீடே அந்த நேரம் அல்லோகல்லப்பட்டு கொண்டு இருக்கிறது. சில வினாடிகளில்…