கட்டித்தங்கம் டீச்சர்!
முப்பது வருடங்களுக்குப் பிறகு அந்தப் பள்ளியின் பழைய மாணவர்கள் மீண்டும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள். முதலில் ஒர…
முப்பது வருடங்களுக்குப் பிறகு அந்தப் பள்ளியின் பழைய மாணவர்கள் மீண்டும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள். முதலில் ஒர…
வைப்பாற்றங்கரையோரத்திலிருந்து முப்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் இது. வாசிக்கும்போது அந்த நாட்களெல்லாம் க…
’கும்பமேளாக்களுக்கு லட்சக்கணக்கில் பக்தர்களும், சாதுக்களும் திரண்டனர்’ என்ற செய்திகளையும் நிர்வாணச் சாமியார்களின் ஊர்…
என்னைத் தூக்க முடியாது என்று யானைக்குத் தெரிகிறது என்னைத் தூக்க முடியும் என்று வண்ணத்துப்பூச்சிக்குத் தெரிகிறது…
2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாள் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் …
கார் ஷெட்டிற்கு மேலே தாழ்வான மரக்கிளை ஒன்றில் அந்தக் குருவியை வீட்டு மனிதர்கள் அடிக்கடி பார்த்தார்கள். சின்னச் ச…
அனைவருக்கும் வணக்கம். இன்று முதல் ‘தீராத பக்கங்கள்’ வலைத்தளத்தளத்தை ஒரு செயலி ( App ) ஆகவும் தங்கள் மொபைலில் படிக்…
வாகனங்கள் அங்குமிங்குமாய் முக்கிய சாலையில் சீறிக்கொண்டிருந்தன. பைக் ஒன்றின் முன்னால் உட்கார்ந்திருந்த குழந்தையின் க…
”அண்ணி, அண்ணன் குறித்த உங்கள் நினைவுகளை எங்களுடன் பகிர வேண்டும்” என்று அன்பு கட்டளையிட்டான் அண்டோ. எப்போதும் என்னை எ…
அசாமில் நிகழும் கதை. பள்ளிக்குச் செல்லும் டீன் ஏஜ் பெண் கூக்கி. மழை மீது பிரியம் கொண்டவள். தனக்குப் பிடித்தவனிடம் பெற…
அன்பினால் நெய்யப்பட்ட ஒரு மனித உரு உண்டெனில் அது மாது என நான் அன்புடன் விளிக்கும் மாதவராஜ் தான் என்று சொல்வேன். 80’கள…
சென்ற வருடம் முழுவதும் கிட்டத்தட்ட சட்டப் போராட்டத்திலும் அதுகுறித்த சிந்தனைகளோடும் செயல்பாடுகளோடும்தான் கடந்திருக்கி…
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் நண்பர் ஒருவரை வழியனுப்பி விட்டு வெளியே வந்து கொண்டிருந்த போது, தோழர் சுபொ அகத்தியல…