காலத்துளி
இரவின் நிசப்தத்தை மெலிதான ஒலியில் கலைத்துக் கொண்டிருந்த கடிகாரத்திலிருந்து டொக் டொக் என்று சொட்டிக…
இரவின் நிசப்தத்தை மெலிதான ஒலியில் கலைத்துக் கொண்டிருந்த கடிகாரத்திலிருந்து டொக் டொக் என்று சொட்டிக…
பல நகரங்களில் வாழ்ந்துவிட்டு முப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவன் தன் ஊருக்கு ஒரு பகலில் குடும்பத்தோடு வந்திற…
தெருக்குழாயில் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்களைத் தாண்டி ஊருக்குள் எங்கள் வேன் நுழைந்தது. நான், பாரதி கிருஷ்ணகுமார், டா…
’ எ ன்ன மாதவராஜ், இரண்டு வாரங்களாக ஒன்றுமே எழுதவில்லை. நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். எழுதுங்கள்.” என்று ஒருவர் எஸ…
தி றக்கப்படும் கதவுகளுக்காக காத்திருக்கிறோம். தாயின் கருவறையில் துவங்குகிற உயிரின் இயக்கமே காத்திருத்தல்தான். ஒவ்வொரு …
இன்று காலை படித்ததிலிருந்து எஸ்.வி.வேணுகோபாலின் இந்த பகிர்வு, சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறது. இதுகுறித்த…
பகலெல்லாம் எங்கிருக்குமோ தெரியவில்லை. இரவானதும் சிறியதும், பெரிதுமாய் தோட்டமெல்லாம் தவளைகள் வந்து விடுகின்றன. விரி…
“எப்பேர்ப்பட்ட ஓவியர் அவர்” என்றன அவரது தூரிகையிலிருந்து வெளிப்பட்ட கோடுகளும், வண்ணங்களும். “இல்லை. அவர் எம்.எஃப்.உச…
சமூகத்தின் நாடித்துடிப்புகளை கச்சிதமாக அறிந்து, அதற்கேற்ப காய்களை நகர்த்தும் முதலாளித்துவத்தின் இப்போதைய அழுகுணி …
அந்தச் சிறுவனிடம் அவனது பாட்டி ஒரு வெங்காயத்தைக் கொடுத்து, “புதைத்து வைத்து, தினமும் தண்ணீர் ஊற்று. செடியாகும். வேரிலெ…
காற்றடைத்த பலூன் ஒரே நாளில் உடைந்துவிட்டது. ராம்தேவிடம் கெஞ்சியும், கொஞ்சியும் பார்த்த மன்மோகன் அரசு நேற்று இரவ…
மிக மிக தற்செயலாக அந்தப் புத்தகம் எனது கைக்கு வந்தது. முதல் நாள் அதன் உரிமையாளர் (காஞ்சி தோழர் மோகன்) என்னிடம் அப்பட…
பெட்டிக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த பத்திரிகையொன்றை வாங்கும்போது அருகில் நின்றிருந்த அவன் என்னைப் பார்த்து புன்னகைப்…
அவனால் முடியாதவற்றை செய்வதற்கென்று அவனைப் போலவே ஒருவன் அவனுக்கு இருந்தான். எகிறி அந்தரத்தில் குட்டிக்கரணம் போட்டு, அப்ப…
நெடுநேரமாய் யாரிடமிருந்தும் அழைப்பு வரவில்லையென்பது உறைத்தது. அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். திரை இருண்டிருந்தது. தான…
பெங்களூரில் அண்ணன் மகன் திருமணத்திற்குச் சென்றுவிட்டு நேற்றுதான் சாத்தூர் வந்தேன். இடையில் ஒருநாள் சென்னையையும் எட்…
அவன் : “நீ அட்டையைப் போன்றவள். எந்நேரமும் ஒட்டிக்கொண்டு இருக்கவே ஆசைப்படுகிறாய். முழுதாக உறிஞ்சி விடுவது அன்பு ஆகாத…
பிரம்மாண்டமான ஹாலிவுட் சினிமாதான் இது. பழிக்குப் பழி வாங்கி விட்டார்கள். சொன்ன மாதிரி கொன்று விட்டார்கள். அமெரிக்…
நல்ல செய்திதான் இது. தாதா சாகேப் பால்கே விருது இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு கிடைத்திருக்கிறது. இந்தியச் சினிமாவில்…
தனியாக சிந்திக்கும்போதும், இன்னொருவருடன் பேசிக்கொண்டே இருக்கும்போதும் நீங்கள் அதனை கைகளால் வெறுமனே உருட்டிக்கொண்டே இ…
நடுகல் இருக்கக் கூடும் சிகாகோ மண்ணில் தீரர்களின் கழுத்தைச் சுற்றி இறுக்கிய கயிறுகளின் நடுக்கம் நிழலாடக் கூட…
பரீட்சை பேப்பர் திருத்தச் செல்வதற்கு டீச்சர்கள் வேன் ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். நேற்று காலை அம்முவை அழைத்துச்…
சுற்றி நின்றிருந்தது கூட்டம். ஒருவனைப் போட்டு அடித்துக்கொண்டு இருந்தார்கள். அருகில் சென்று விசாரித்த போது, “பிக்பா…
எலிகள் பெருகி விட்டன. பயிர்களை நாசம் செய்தன. கண்ணில் பட்ட எலியொன்றை விரட்டினார்கள். அது ஒடி ஓளிந்த பொந்தொன்றை வெட்…
மருந்து மாத்திரை பலனளிக்கவில்லை. செயற்கை சுவாசம் செலுத்த முடியவில்லை. டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அற்புதங…
எஸ்.ரா என்று அழைக்கப்படும் எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு இந்தியாவின் முக்கிய விருதான தாகூர் இலக்கிய விருது கிடைத்திரு…
நான் பொய்யன். என் பொய்களை எழுதினேன். உண்மையாய் இருப்பதாய்ச் சொன்னார்கள். நான் அசிங்கமானவன். என் அசிங்கங்களை எழு…
மந்திரம் போலிருக்கிறது. இரண்டு வாரம் முன்னால் வரை, இந்த அன்னா ஹசாரே யார் என்று எத்தனை பேருக்குத் தெரிந்…