அயலி இல்லை ”அயலி”
நகரங்கள் மற்றும் பேரூர்களைச் சார்ந்த வாழ்க்கையை வைத்தே, புற உலகு குறித்த சிந்தனைகளையும் பிம்பங்களைம் இந்த நவீன காலத்த…
நகரங்கள் மற்றும் பேரூர்களைச் சார்ந்த வாழ்க்கையை வைத்தே, புற உலகு குறித்த சிந்தனைகளையும் பிம்பங்களைம் இந்த நவீன காலத்த…
இந்த மலையாளப் படம் Mukundan Unni Associates குற்ற உணர்வே இல்லாத ஒரு மனிதனின் கதை. அப்படிப்பட்டவனை ஒரு வக்கீலின் கதா…
இதற்கு முன்னரும் என் மகள் ஜோதிஷ்ணா ஒரு குறும்படம் எடுத்திருந்தாள். ரொம்பச் சாதாரணமாக இருந்தது. இந்த ‘Honey Bee penci…
நல்ல செய்திதான் இது. தாதா சாகேப் பால்கே விருது இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு கிடைத்திருக்கிறது. இந்தியச் சினிமாவில்…
திரைப்பட இயக்குனர்கள் பாலுமகேந்திரா, மிஷ்கின் ஆகியோரது புத்தகங்கள் நாளை, சனிக்கிழமை வெளியிடப்படுகின்றன. சென்னைய…
தமிழ்ச்சினிமாவில் எவ்வளவு மழைகளைப் பார்த்திருக்கிறோம். எத்தனை இயக்குனர்கள் மழை பெய்யச் செய்திருக்கிறார்கள். எத்தன…
இந்தியாவின் தனித்துவம் என்னவென்றால் இந்திய சமுதாய அமைப்புதான் என்று பெருமிதத்துடன் கூறுவோர் உண்டு. வேலைப்பிரிவினை அடி…
மந்திரவாதியின் சாபத்திலிருந்து விடுபட இளவரசனோ அல்லது மந்திரியின் மகனோ கிளியையோ அல்லது ஒற்றை மலரையோத் தேடிப் புறப்படுவார…
கடைசியில் நானும் எந்திரனைப் பார்க்க வேண்டியதாயிற்று. ஒன்பது வயது மகன் ரொம்பவும்தான் துடித்துப் போயிருந்தான். அவன் கூட ப…
ப தினைந்து வருடங்களுக்கு மேலிருக்கும். விருதுநகரில் நடந்த கலை இலக்கிய இரவொன்றில், ஒரு வீதி நாடகம் தயாரித்து மேடையேற்றின…
உங்களுக்கு தமிழ்ச்சினிமாவில் பிடிக்காத இயக்குனர் யார் என்று கேட்டால், உடனடியாக ‘ஷங்கர்’ என்று சொல்வேன். அப்படியொரு திடம…
“ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்” நினைவுகளாக ரீங்காரமிட, விடிகாலை சாத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி நடந்தேன். ச…
சினிமா என்பது தொழில். சினிமா என்பது கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுக்கக் கூடியது. சினிமா என்பது பொழுது போக்குச் சாதனம். …
எப்போதும் போல பஸ்ஸிற்காக காத்திருக்கவோ அல்லது பஸ்ஸின் நெரிசலில் சிக்கி பயணித்தபடியோ இருக்கலாம் நீங்கள். எதையோ முணுமுணுத…
’ ப டம் பிடிச்சிருக்கா’ என்று அங்காடித் தெரு பார்த்துவிட்டு வந்த இரவில் மகனிடம் கேட்டேன். அவனுக்கு எட்டு வயது. மூன்றாம்…
குறைகள் இருப்பினும், ‘அங்காடித் தெருவை’ தமிழின் முக்கிய படங்களில் ஒன்றாகச் சொல்லலாம். இன்னும் சிறப்பாகவும், அழுத்தமாகவு…
பள்ளம் படம் பார்த்து விட்டீர்களா? இப்போதும் அவள் சிலசமயங்களில் எனக்குள் நிழலாடிக்கொண்டுதான் இருக்கிறாள். மாட்டுத்தாவணி…
நாம் எல்லோரும் தினம் தினம் பார்க்கும் காட்சிகள்தான் இவை. லௌகீக வாழ்வின் ஊடாக கவனிக்காமல் அல்லது கவனித்தாலும் அவை குறித்…