பதிவர்கள், நண்பர்களுக்கு ஒரு அழைப்பு

நல்ல பதிவுகளை அடையாளம் காணவும், அறிமுகம் செய்யவும், அங்கீகரிக்கவும் ஒரு ஆரோக்கியமான உரையாடலை ஆரம்பிக்கவுமான வெளியாக வாடாத பக்கங்கள் மலர்ந்திருக்கின்றன.

முதல் நாளிலேயே பலர் ஆர்வத்துடன் ஆதரவு தெரிவித்ததும், ஒரேநாளில் 29 நண்பர்கள் followers களாகி இருப்பதும் உற்சாகமளிக்கிறது.

அதன் இன்றைய பக்கத்தில் லேகா, பா.ராஜாராம், கும்க்கி, ஜோதி, தீபா, கபீஷ் ஆகியோர் தாங்கள் சமீபத்தில் படித்த சிறந்த பதிவுகளை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்கள். வாடாத பக்கங்கள்-2 சென்று வாசித்து உங்கள் அனுபவத்தையும் பகிந்துகொள்ளுங்களேன்.

வாடாத பக்கங்கள் தமிழ்மணத்தில் இணைக்கும் வரை இப்படியான தொந்தரவு இருக்கும். தாங்களும், தங்கள் நண்பர்களுக்கு இந்தப் புதிய முயற்சி குறித்து தெரிவியுங்களேன்…!

மன்னியுங்கள்.

கருத்துகள்

1 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!