உரத்துக் கேட்கும் மவுனம்....
நடுகல் இருக்கக் கூடும் சிகாகோ மண்ணில் தீரர்களின் கழுத்தைச் சுற்றி இறுக்கிய கயிறுகளின் நடுக்கம் நிழலாடக் கூட…
நடுகல் இருக்கக் கூடும் சிகாகோ மண்ணில் தீரர்களின் கழுத்தைச் சுற்றி இறுக்கிய கயிறுகளின் நடுக்கம் நிழலாடக் கூட…
காங்கிரஸ் என்னும் இந்தக் கட்சிதான் நமது நாட்டை ஆள்கிறது என்னும் உண்மை அவமானத்தைத் தருகிறது. வெள்ளையும் சுள்ளையுமாய்…
பரீட்சை பேப்பர் திருத்தச் செல்வதற்கு டீச்சர்கள் வேன் ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். நேற்று காலை அம்முவை அழைத்து…
சுற்றி நின்றிருந்தது கூட்டம். ஒருவனைப் போட்டு அடித்துக்கொண்டு இருந்தார்கள். அருகில் சென்று விசாரித்த போது, “…
எலிகள் பெருகி விட்டன. பயிர்களை நாசம் செய்தன. கண்ணில் பட்ட எலியொன்றை விரட்டினார்கள். அது ஒடி ஓளிந்த பொந்தொன்றை …
மருந்து மாத்திரை பலனளிக்கவில்லை. செயற்கை சுவாசம் செலுத்த முடியவில்லை. டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அற்புதங…
வெறிபிடித்த வாட்களின் முன்னால் கண்களில் மரண பயம் தெறிக்க, கும்பிட்டு நிற்கும் அந்த இளைஞனின் முகம் கடந்தகாலத்திற்க…
மனித வாழ்வின் மகத்துவமான அடையாளங்களில் ஒன்று புத்தகம். நாளை உலக புத்தக தினம். பாரதி புத்தகாலயம், இதனைக் கொண்டாட…
எஸ்.ரா என்று அழைக்கப்படும் எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு இந்தியாவின் முக்கிய விருதான தாகூர் இலக்கிய விருது கிடைத்தி…
நான் பொய்யன். என் பொய்களை எழுதினேன். உண்மையாய் இருப்பதாய்ச் சொன்னார்கள். நான் அசிங்கமானவன். என் அசிங்கங்களை எழு…
எனது முந்தையப் பதிவுக்கு , ஹரிஹரன் என்னும் நண்பர் கடைசியாக வெளியிட்ட பின்னூட்டம் இது: …
மந்திரம் போலிருக்கிறது. இரண்டு வாரம் முன்னால் வரை, இந்த அன்னா ஹசாரே யார் என்று எத்தனை பேருக்குத் தெரிந்…
செல்வேந்திரனின் பதிவைப் படித்தேன். பொதுவெளியில் நம்பிக்கைக்கு மோசம் ஏற்பட்டுவிட்டதாய் , பதிவுலகம் சார்பாக …
தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது எவ்வளவு நியாயமானதோ, அதே அளவுக்கு அ.தி.மு.கவும் வரக்கூடாது என்பதும…
இனி அவன் முகத்தைப் பார்க்க முடியாது. நாற்பது வருடங்களுக்கும் மேலான நட்பில் விளைந்த ‘மாது’ எனும் அந்தப் பாசக்…