அயோக்கியத் தீர்ப்பு
குதிரை ஒன்று குட்டிப் போட்டது. குதிரையைக் கட்டியிருந்த செக்குக்குச் சொந்தக்காரன் அந்தக் குட்டியை எடுத்துக்கொண்டு, “இது …
குதிரை ஒன்று குட்டிப் போட்டது. குதிரையைக் கட்டியிருந்த செக்குக்குச் சொந்தக்காரன் அந்தக் குட்டியை எடுத்துக்கொண்டு, “இது …
சென்ற பதிவில் கையேடு அவர்கள் சில விவாதங்களை எழுப்பி இருக்கிறார். 1. பெண்ணுரிமை பற்றி எவ்வளவு பேசப்பட வேண்டியிருக்கிற…
இப்பதிவின் முதல் பகுதியை இந்த நிமிடம் வரை 738 பேர் வாசித்திருப்பதாகச் சொல்கிறது கூகிள் புள்ளி விபரம். ஆனால் பெரிதாய…
“ஆணாதிக்க சமூகத்தின் மனோபாவங்கள் குறித்து கூட்டங்களில் விவாதிக்கிற போது, பலரும் கண்டுபிடித்து முதலில் நிறுத்துவது - பெ…
புதுவையில் அவரது குடியிருப்புக்கு அருகே ஏராளம் காட்டு நத்தைகள் ஊர்ந்து செல்வது வழக்கம். அதிகாலை கண் விழித்து எழுந்தது…
இதுபோல ஒரு செப்டம்பர் 24ம் தேதி சாயங்காலத்தில்தான் தீராத பக்கங்களில் எனது முதல் பதிவை எழுத ஆரம்பித்தேன். இன்றோடு சரி…
பெரும் உயிர்ப்பலிகளோடு காஷ்மீர் மக்களின் போராட்டம் உக்கிரமாகிக்கொண்டு இருக்கிறது. அயோத்தி தீர்ப்பு குறித்த அறிவிப்பில…
‘ஊர்வலம், பேரணிகளுக்குத் தடை’, ‘கேன்களில் டீசல், பெட்ரோல் விற்கத் தடை’, ‘மொத்தம் மொத்தமாக எஸ்.எம்.எஸ் அனுப்பத் தடை’ என…
சில வார்த்தைகள் மட்டும் இல்லாவிட்டால் நமது ஊடகங்கள், குறிப்பாக பத்திரிகைகள் கதியற்று, மூச்சுமுட்டித்தான் போகும் போல…
மாயாண்டிக் கொத்தனாரோடு இருந்த வரைக்கும் தொடர்ந்து வேலை இருந்தது குருசாமிக்கு. ஒண்ணுக்கு இருக்கப் போனால் கூட வேலை சுணங்…
சின்ன வயதில் இருந்தே தாழமுத்துத் தாத்தா தெரியும். தூரத்துச் சொந்தம். பிரியமான மனிதராய்த்தான் இருந்தார். எனக்கு முடி …
இப்போதும் தமிழ்ச்சினிமாவைப் பற்றி பேசுகிற பலரும் ’உதிரிப் பூக்கள்’ படத்தைக் குறிப்பிடத் தவறுவதில்லை. இதுபோன்ற படங்களு…
ஆறு வருசத்துக்கு முன்னால் ஒரு சின்ன வாய்த்தகராறில் அவனது சித்தப்பாவின் காலை விறகுக்கட்டையால் அடித்து ஒடித்து விட்டான…
காஷ்மீரில் நடப்பது பயங்கரவாதக் கலவரம் போலவும், மதரீதியான பதற்றமாகவுமே, காஷ்மீர் அல்லாத இந்தியப் பகுதிகளில் தோற்றங்கள் …
ப ழகித் தெரிந்த ஒருவர் பிரிந்துவிட்டதாய் இருக்கின்றன நடிகர் முரளியின் மரணத்தையொட்டி வரும் நினைவுகள். இதுதான் சினிமாவில…
சர்வர் சுந்தரம் திரைப்படம். படத்துக்குள் ஒரு படப்பிடிப்புக் காட்சி. அறிமுக நடிகராக நாகேஷின் பாத்திரம். ரங்காராவ் இயக்கு…
“கூப்பிட வர்றீங்களா”மழை மேகம் அடர்ந்த நேற்றைய சாயங்காலம் பள்ளியிலிருந்து அம்மு போன் செய்தாள். ஈரக்காற்றோடு இருண்டிருந்த…
'...ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே' என்றார் மகாகவி. 'உங்களைப் பார்த்ததும் தான் மூச்சே வந்தது...' என்று…
“ஈராக்கை விடுவிப்பதற்கான போராட்டம் முடிந்துவிட்டது” என முறைப்படி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்து விட்டார். ஏழு வ…
கார்த்தியைப் பார்க்கச் சென்ற பல சமயங்களில், ஸ்டூடியோவில் இருக்கும் தம்பிகள் “அண்ணன் டார்க் ரூமில் இருக்காங்க. கொஞ்சம்…