அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினை, அவரவர் கவலை!
ஒரு கிராமத்து பெண்மணியிடம் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசும் போது, அந்த அம்மா, அதைவிட தனது பிரச்சினையையே பெரிதாக பா…
ஒரு கிராமத்து பெண்மணியிடம் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசும் போது, அந்த அம்மா, அதைவிட தனது பிரச்சினையையே பெரிதாக பா…
சூரியன் மறைவது போல பொன்னுத்தாய் ஆச்சிக்கு பார்வை தேய்ந்து கொண்டு இருந்தது. குருடி என்று யாராவது சொல்லிவிட்டால் மட்டும…
சென்ற ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் சார்பில் ‘மக்க…
ஒரே நேரத்தில் பூனையும், குருவியும் கர்ப்பமுற்றிருந்தன. சாத்தியிருந்த ஜன்னலுக்கும், கம்பிக்கும் நடுவே குருவி கூடுகட்டி…
சூரியனை அடைகாக்கும் புல்லின் நுனியில் இருந்து திரட்டிய கவிதையோடு உலகைக் குலுக்க வந்தவன் அவர்களில் இருக்கலாம். சாமான…
மதம், மொழி, இனம், நிலம் என வித்தியாசங்களற்று சுரண்டப்படுவது நாங்கள்தான். மதத்தின் பேரால், இனத்தின் பேரால் வெறிபிடித்…
அம்மா கேட்டாள். “எங்கே! ஒண்ணு ரெண்டு சொல்லு பார்ப்போம்!” “ஒண்ணு” மௌனம். அதற்கு மேல் குழந்தையால் சொல்ல முடியவில்லை…
ஆட்டத்தின் முக்கியத் தருணம் வந்தது. யானைகள் அங்குமிங்கும் நிற்க, குதிரையை நகர்த்திவிட்டு அவன் சொன்னான் “செக்”. ராஜாவு…
சில மாதங்களுக்கு முன்பு பராசக்தி மகளிர் கல்லூரியிலிருந்து சினிமா குறித்துப் பேசுவதற்கு அழைத்திருந்தார்கள். தென்காசியி…
“இன்று நான் தனிமையில் விடப்பட்டிருக்கிறேன். சர்தாரும் நேருவும் எனக்கு அரசியல் தெரியாது என நினைக்கிறார்கள். பிரிவினை இ…
இந்த மூன்று கவிதைகளும், வெவ்வேறு கவிஞர்களால், வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு பொருளில் எழுதப்பட்டவை. ஆனால் ஒரே குரலில் …
கோத்ரா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட Final solution என்னும் ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மனித உயிர…
இரண்டு வருடங்களுக்கு முன்பு நானும் எழுத்தாளர்.காமராஜும் கடலூர் சென்று விட்டு பஸ்ஸில் திரும்பிக் கொண்டு இருந்தோம். வழி…
வெயிலும், வேலிக்கருவேல மரங்களுமான இராமநாதபுரத்தின் கிராமங்களுக்குள் இரண்டுநாளாய் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். புய…
படத்தில் அவன் டெபுடி கமிஷனர். இட்லியில் பீர் ஊற்றி பிசையும் கதாநாயகனாக அறிமுகமாகிறான். காக்கிச்சட்டையில் நிதானமாக அழ…
"ஏன் இலைகளைப் பிய்த்துப் போடுகிறாய். இப்படிச் செய்யக் கூடாது என்று எத்தனை தடவை உனக்கு நான் சொல்லியிருக்கிறேன்&qu…
“பொறக்கும் போது-மனுஷன் பொறக்கும்போது இருந்த குணம் போகப் போக மாறுது” “குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு …
“உலகிலுள்ள அடிமைச் சமுதாயங்கள் அனைத்துக்கும் நானே தலைவன் என்று கூறவில்லை. தீர்க்கப்பட வேண்டிய வேறு பல பிரச்சினைகளும்,…
வரலாற்றில் இதே ஏப்ரல் 13ம் தேதி. 1908ம் வருடம். முசாபூர் மாவட்டத்தின் கொடூரமான மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த கிங்ஸ்போர்டு…
படிக்கும் வரை காகிதத்தில் எழுத்துக்களாய் காத்துக்கொண்டிருக்கும் கவிதைகள் சில, படித்து முடித்ததும் நம்மோடு கூடவே உலவ ஆ…
"இந்த அரண்மனையை தூரத்தில் நின்று பார்த்திருக்கிறோம். இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை”…
(பழைய டைரியின் பக்கங்களிலிருந்து) எப்போது நினைத்தாலும் தலைநிமிர்ந்து கொள்ள வைக்கிறது. மகாத்மாவின் மீது நேசம் ஏற்ப…
எப்போதாவது ஒரு கணம் இதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? முதன்முதலாய் பள்ளியில் சேர்ந்த அன்று, பக்கத்தில் உட்கார்ந்து…
அந்த இரவில் தன் ஐந்து வயது மகன் ஜோஷ்யாவை சுமந்தவாறே அந்த இத்தாலிய நாட்டு சிப்பந்தியான யூதன் கைடோ நடந்து செல்கிறான்.…
ஓட்டமும் நடையுமாய் மெயின் ரோட்டுக்கு வந்து பெட்டிக்கடையில் போய் நின்று “திருச்செந்தூர் பஸ் போய்ட்டா” கேட்டேன். “இப்ப…